Friday, 13 May 2016

சங்கீதம் 58 :2-6

துன்மார்க்கர் மனதார நியாயக்கேடு செய்கிறார்கள், பூமியிலே அவர்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறார்கள் துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள், தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள் சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள். தேவன், அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடுவார், கர்த்தர், பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடுவார். சங்கீதம் 58 :2-6

No comments:

Post a Comment