Saturday, 28 May 2016

சங்கீதம் 66 :6-10

கர்த்தர் கடலை உலர்ந்த தரையாக மாற்றினார், ஜனங்கள் ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள், அங்கே அவரில் களிகூர்ந்தோம் அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார், அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது, துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்கள். நீ, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணு அவர் உன்னுடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், உன்னுடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார் தேவன், உன்னைச் சோதித்து வெள்ளியைப் புடமிடுகிறதுபோல உன்னைப் புடமிட்டார் சங்கீதம் 66 :6-10

No comments:

Post a Comment