Friday, 13 May 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-4

+அநேக இடங்களில் பலிகள் (மிருக பலிகள்/நரபலிகள்) செலுத்தப்பட்டு அதில் கிடைக்கிற எழும்புகள் சாம்பல்கள் மூலம் மனிதர்களை வசியப்படுத்தக்கூடிய கிரியைகள் செய்யப்படுகிறது இந்த கிறியைகள் ஒன்றும் பலிக்காமலிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் + ஜாதி வெறியை தூண்டிவிட்டு தேர்தலில் ஜெயிக்க நினைக்கும் கிரியைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அழிக்க ஜெபிப்போம் +ஏழை ஜனங்களை வஞ்சித்து கோடிக் கணக்கில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பணங்கள், தங்களுக்கு வேண்டியவர்களை ஜெயிக்கவைக்க பெரிய தொழிலதிபர்கள் கோடிகளில் பணத்தை வாரியிரைக்க திட்டமிடுகிறார்கள் இவர்கள் வெட்கப்பட்டுபோக ஆண்டவரை நேக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment