Sunday, 15 May 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக-

234 தொகுதிகளிலும் ஓட்டு போடவிருக்கிற வாக்காளர்களின் சிந்தையில் இயேசுவின் இரத்தத்தை தெளிக்கும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வழக்கத்தின்படி வாக்களிக்கிற கட்சி, ஜாதி உணர்வு, இலவசங்கள், பொய்வாக்குறுதிகளை நம்புதல், பணம் வாங்கி ஓட்டுப்போடுதல்-இப்படிப்பட்ட மனநிலையை கர்த்தர் மாற்றி நல்லவர்களுக்கு ஓட்டுபோடும் விழிப்புணர்வு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment