Friday, 6 May 2016

சங்கீதம் 55 :6 -10,22

உனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நீ பறந்துபோய் இளைப்பாறுவாய் நீ தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பாய். பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்பத் தீவிரித்துக் கொள்ளுவாய் ஆண்டவர், அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணுவார் கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டாய் அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது, அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது, கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55 :6 -10,22

No comments:

Post a Comment