Thursday, 19 May 2016

ஸ்தோத்திர ஜெபம.

தமிழ் நாட்டில் ஓட்டு அமைதியாக எண்ணி முடிக்கப் பட்டதற்காகவும் கர்த்தருக்கு சித்தமானவர்கள் நேர்ந்தெடுக்கப்பட்டதற்காகவும் தேவன் அவர்களை சந்திக்கிறதற்காகவும். அவருடைய பிள்ளைகளாய் மாற்றுவதற்காகவும், தேவஞானம் அவர்கள் மேல் ஊற்றப் படுவதற்காகவும், முதலமைச்சருக்கு நல்ல சுகத்தை,தெளிந்த புத்தியை, கர்த்தரே உண்மையான தெய்வம் என்று தெரிந்துக் கொள்ளும் ஞானத்தைக் கொடுப்பதற்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்

No comments:

Post a Comment