Wednesday, 18 May 2016

தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்

எல்லா திருச்சபை களிலும் ஜெப ஆவி ஊற்றப்படும்படியாக மன்றாட்டு வீரர்களை கர்த்தர் திரளாக எழுப்பும்படியாக சபைகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவைகளாக மாற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment