Saturday, 1 October 2016

சங்கீதம் 124 :1-8

மனுஷர் உனக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் உன் பக்கத்திலிராவிட்டால், அவர்கள் கோபம் உன்மேல் எரிகையில், உன்னை உயிரோடே விழுங்கியிருப்பார்கள். அப்பொழுது தண்ணீர்கள் உன்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் உனது ஆத்துமாவின்மேல் பெருகி, கொந்தளிக்கும் ஜலங்கள் உன் ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் உன்னை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரி. வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல உன்னுடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நீ தப்பினாய். உன்னுடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. சங்கீதம் 124 :1-8

No comments:

Post a Comment