Blog Archive
-
▼
2016
(788)
-
▼
October
(137)
- சங்கீதம் 146 :1-10
- ஸ்தோத்திர ஜெபம்
- தக்காளிச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 145 :11-21
- சங்கீதம் 145 :1-10
- எலுமிச்சைச் சாறு:
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- மருத்துவர்களின் நிலை
- சங்கீதம் 144 :9-15
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மிஷனெரிகளுக்காக
- சமையல் குறிப்பு
- ஆரஞ்சுச் சாறு:
- திராட்சைச் சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 144 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 143:7-12
- ஆப்பிள் பழச்சாறு:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அத்திப்பழச்சாறு
- சமையல் குறிப்பு
- தர்பூசணிப்பழச் சாறு:
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 141:1-10
- தேவ ஊழியர்களுக்காக
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இளநீர்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 142:1-7
- சங்கீதம் 140 :8-13
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க
- சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட
- அயோடைஸ்டு உப்பு
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 140 :1-7
- தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.
- மனசோர்வுகள் நீங்கிட!
- சமையல் குறிப்பு
- சங்கீதம் 139 :17-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பிளாஸ்டிக் கழிவுகள்!
- வயிறு உப்பலாக இருக்கிறது
- சமையல் குறிப்பு
- சுவிசேஷப் பணிகள்!
- புற்றுநோயை ஒழிக்க
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :9-16
- புற்றுநோயை ஒழிக்க
- குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 139 :1-8
- உணவுப் பொருட்களில் கலப்படம்
- சங்கீதம் 138 :1_8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 138 :1_8
- மூளை
- சமையல் குறிப்பு
- _எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இராமநாதபுரம் மாவட்டத்திற்காக
- சர்க்கரை நோயாளிகளுக்கு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :19-26
- சளி, இருமல் மற்றும் தும்மல்
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 :10-18
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- *வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீங்களும் அழகான, வாளிப்பான, அம்சமான உடல் அழகை பெற ...
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வெல்லம் என்பது ஆரோக்கியமானதா?
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 136 1-9
- சங்கீதம் 135 :13-21
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 135 :1-12
- எடை அதிகமாகாமலிருக்க
- வீமட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம்133 ,134
-
▼
October
(137)
Total Pageviews
Monday, 31 October 2016
சங்கீதம் 146 :1-10
ஸ்தோத்திர ஜெபம்
Friday, 28 October 2016
தக்காளிச் சாறு:
சமையல் குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 145 :11-21
சங்கீதம் 145 :1-10
எலுமிச்சைச் சாறு:
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சமையல் குறிப்பு
Thursday, 27 October 2016
மருத்துவர்களின் நிலை
ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார். பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை
அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி
அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்
கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே
மருத்துவமனைக்கு சென்றார். வலது
காலிலும் விஷம் ஏறி விட்டது என்று
சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்
என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன
காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு
கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்
நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில
நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,
பதற்றத்துடன் மருத்துவரை அணுக,
மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்
எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்
ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான
உடல் பரிசோதனைகளையும் முடித்த பின்
மருத்துவர் சொன்னார், "காதர் பாய், உங்கள்
லுங்கி சாயம் போகிறது, மன்னித்து
விடுங்கள்"..
இதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை பாடு... சிரிப்பதற்கல்ல... சிந்திக்க....
சங்கீதம் 144 :9-15
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
மிஷனெரிகளுக்காக
சமையல் குறிப்பு
ஆரஞ்சுச் சாறு:
Wednesday, 26 October 2016
திராட்சைச் சாறு:
சமையல் குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 144 :1-8
Tuesday, 25 October 2016
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 143:7-12
ஆப்பிள் பழச்சாறு:
சமையல் குறிப்பு
Monday, 24 October 2016
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
அத்திப்பழச்சாறு
சமையல் குறிப்பு
Saturday, 22 October 2016
தர்பூசணிப்பழச் சாறு:
சமையல் குறிப்பு
சங்கீதம் 141:1-10
தேவ ஊழியர்களுக்காக
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இளநீர்
சமையல் குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 142:1-7
Thursday, 20 October 2016
சங்கீதம் 140 :8-13
தினம் ஒரு ஜெபக்குறிப்ப
சமையல் குறிப்பு
பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க
Wednesday, 19 October 2016
சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட
அயோடைஸ்டு உப்பு
சமையல் குறிப்பு
சங்கீதம் 140 :1-7
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 140 :1-7
Tuesday, 18 October 2016
தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.
மனசோர்வுகள் நீங்கிட!
சமையல் குறிப்பு
சங்கீதம் 139 :17-24
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
Monday, 17 October 2016
பிளாஸ்டிக் கழிவுகள்!
வயிறு உப்பலாக இருக்கிறது
சமையல் குறிப்பு
?????????????????????? சமையல் குறிப்பு வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.
சுவிசேஷப் பணிகள்!
புற்றுநோயை ஒழிக்க
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 139 :9-16
Sunday, 16 October 2016
புற்றுநோயை ஒழிக்க
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:
சமையல் குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 139 :1-8
Saturday, 15 October 2016
உணவுப் பொருட்களில் கலப்படம்
சங்கீதம் 138 :1_8
கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் துதி, தேவர்களுக்கு முன்பாக அவரைக் கீர்த்தனம்பண்ணு. கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நீ பணிந்து, அவரது கிருபையினிமித்தமும், அவரது உண்மையினிமித்தமும் அவரது நாமத்தைத் துதி, அவரது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவரது வார்த்தையை அவர் மகிமைப்படுத்தியிருக்கிறார். நீ கூப்பிட்ட நாளிலே உனக்கு மறுஉத்தரவு அருளினார், உன் ஆத்துமாவிலே பெலன்தந்து உன்னைத் தைரியப்படுத்தினார், பூமியின் ராஜாக்களெல்லாரும் கரத்தருடைய வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது அவரைத் துதிப்பார்கள். கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நீ துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கர்த்தர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக அவரது கையை நீட்டுவார், அவரது வலதுகரம் உன்னை இரட்சிக்கும். கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது, அவரது கரத்தின் கிரியைகளை நெகிழவிடமாட்டார். சங்கீதம் 138 :1_8
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 138 :1_8
கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் துதி, தேவர்களுக்கு முன்பாக அவரைக் கீர்த்தனம்பண்ணு. கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நீ பணிந்து, அவரது கிருபையினிமித்தமும், அவரது உண்மையினிமித்தமும் அவரது நாமத்தைத் துதி, அவரது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவரது வார்த்தையை அவர் மகிமைப்படுத்தியிருக்கிறார். நீ கூப்பிட்ட நாளிலே உனக்கு மறுஉத்தரவு அருளினார், உன் ஆத்துமாவிலே பெலன்தந்து உன்னைத் தைரியப்படுத்தினார், பூமியின் ராஜாக்களெல்லாரும் கரத்தருடைய வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது அவரைத் துதிப்பார்கள். கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நீ துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கர்த்தர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக அவரது கையை நீட்டுவார், அவரது வலதுகரம் உன்னை இரட்சிக்கும். கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது, அவரது கரத்தின் கிரியைகளை நெகிழவிடமாட்டார். சங்கீதம் 138 :1_8
மூளை
சமையல் குறிப்பு
_எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
Friday, 14 October 2016
இராமநாதபுரம் மாவட்டத்திற்காக
சர்க்கரை நோயாளிகளுக்கு
வீட்டுக்குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 136 :19-26
Thursday, 13 October 2016
சளி, இருமல் மற்றும் தும்மல்
வீட்டுக்குறிப்பு
Wednesday, 12 October 2016
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சங்கீதம் 136 :10-18
வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே
ரெண்டு இட்லி! இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்... அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!. ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள். அவன் முனகியது, இதுதான்: " நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்." தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான். 'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்; "நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு கையெடுத்துக் கும்பிட்டு கஇை, கால்ல விழல்லைனாலும், "இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்; " ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ; ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே' என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள். 'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள். 'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள்! நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி, கொலை வெறியாக மாறியது! ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள்.... மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள். வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்; இட்லியை எடுத்துக் கொண்டு, வழக்கம்போல, "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ; நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! " என்று சொல்லிக் கொண்டே சென்றான்! அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!. அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்; வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான். வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!. "அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல; தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல; மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்; நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு; மயங்கி விழுந்துட்டேன்; கண் முழிச்சு பாத்தப்போ... யாரோ ஒரு கூனமுதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான். இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது! இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்! 'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!' என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன.. "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் " ...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது! உன்மைதான் ... எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை... புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை.... செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்)(ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்) (வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே)படித்ததில் பிடித்தது!
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்