Monday, 31 October 2016

சங்கீதம் 146 :1-10

அல்லேலூயா, உன் ஆத்துமா, கர்த்தரைத் துதிக்கட்டும். நீ உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதி. நீ உள்ளளவும் உன் தேவனைக் கீர்த்தம்பண்ணு. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதே. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ளயாவையும் உண்டாக்கினவர், அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார், பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார், கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார், மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார், நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார், அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார், துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார், சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா. சங்கீதம் 146 :1-10

ஸ்தோத்திர ஜெபம்

2016 ம் ஆண்டில் 10 மாதங்கள் தமது சிறகுகளால் மூடி கண்மனி போல காத்த தேவாதி தேவனுக்கு உள்ளத்தின் ஆலத்திலிருந்து நன்றி சொல்வோமாக.

Friday, 28 October 2016

தக்காளிச் சாறு:

.னனனனனனனனனனனனனனறனனறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறறற தக்காளிச் சாறு: தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும். மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவில் பெருகிவரும் மண முறிவுகள் தடுக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 145 :11-21

மனுபுத்திரருக்கு கர்த்தருடைய வல்லமையுள்ள செய்கைகளையும், கர்த்தருடைய ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு. கர்த்தருடைய ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, கர்த்தருடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். கர்த்தருடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், கர்த்தருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். எல்லா ஜீவன்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது, ஏற்ற வேளையிலே அவர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறார். கர்த்தர் அவரது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறார். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். உன் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக, மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது. சங்கீதம் 145 :11-21

சங்கீதம் 145 :1-10

ராஜாவாகிய உன் தேவனை, உயர்த்தி, அவருடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரி. நாடோறும் அவரை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் அவருடைய நாமத்தைத் துதி. கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார், அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது. தலைமுறை தலைமுறையாக அவருடைய கிரியைகளின் புகழ்ச்சியைச்சொல்லி, அவருடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவி. அவருடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசு. ஜனங்கள் அவருடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள், அவருடைய மகத்துவத்தை நீ விவரி. ஜனங்கள் அவரது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, அவரது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். கர்த்தர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. கர்த்தருடைய கிரியைகளெல்லாம் அவரைத் துதிக்கும், அவருடைய பரிசுத்தவான்கள் அவரை ஸ்தோத்திரிப்பார்கள். சங்கீதம் 145 :10

எலுமிச்சைச் சாறு:

கககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக . எலுமிச்சைச் சாறு: பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும். இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும். உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவில் வைரஸ் கிருமிகள் பரவாமல் தடுக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

Thursday, 27 October 2016

மருத்துவர்களின் நிலை

ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார். பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை
அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி
அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்
கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே
மருத்துவமனைக்கு சென்றார். வலது
காலிலும் விஷம் ஏறி விட்டது என்று
சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்
என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன
காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு
கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்
நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில
நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,
பதற்றத்துடன் மருத்துவரை அணுக,
மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்
எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்
ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான
உடல் பரிசோதனைகளையும் முடித்த பின்
மருத்துவர் சொன்னார், "காதர் பாய், உங்கள்
லுங்கி சாயம் போகிறது, மன்னித்து
விடுங்கள்"..

இதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை பாடு... சிரிப்பதற்கல்ல... சிந்திக்க....

சங்கீதம் 144 :9-15

கர்த்தருக்கு, நீ புதுப்பாட்டைப் பாடு, தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணு. அவரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, தமதடியானாகிய உன்னைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறார். மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு உன்னை விலக்கித் தப்புவிப்பார். அப்பொழுது உன் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், உன் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். உன் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும், உன் கிராமங்களில் உன் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். உன் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும், சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது, உன் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. இவ்விதமான சீரைப்பெற்ற உன் ஜனம் பாக்கியமுள்ளது, கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. சங்கீதம் 144 :9-15

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள குப்பைகளினால் உண்டாகிற தொற்றுநோய்கள் அழிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

மிஷனெரிகளுக்காக

யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய மிஷனெரிகளுக்காக! இயேசு கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கப்பட்டும், ஏவப்பட்டும் தேசத்தில் வேதவசனம் அறிவிக்கப்படாத இடத்திற்கு புறபட்டுச் சென்று, சுவிஷேத்தை அறிவித்து வரும் நற்செய்தியாளர்களுக்காக கருத்தாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இவர்கள் பாதுகாக்கப்பட, இவர்களுக்கு விரோதமாய் எழும்பியுள்ள உள்ளூர் மதவாதிகள், மந்திரவாதிகள், கிராம இனத்தலைவர்களின் செயல்பாடுகள் ஒன்றுமில்லாமல் போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மிஷனெரிகளுக்கு சரியான சுகாதார அடிப்படை வசதிகள் இல்லாததால், ஏற்படும் வியாதிகள், நோய்களுக்கு விலக்கிக்காக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பணிசெய்யும் இடங்களில் கொடிய மிருகங்களாலும், விஷபூச்சிகளினாலும் பாதிக்கப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஒவ்வொரு ஆண்டும் தேவன் கொடுக்கும் இலக்கை அடைய தேவன் கிருபை பாராட்ட, திரளான ஆத்துமாக்கள் இரட்சிப்படைய ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். புதிய ஆராதனை குழுக்கள், சபைகள், ஆலயங்கள் எழும்பிட, இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புத அடையாளங்கள் இயேசுவின் நாமத்தில் நடந்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மிஷனெரிகள் தைரியமாய் எங்கும் சென்று ஊழியம் செய்திட, விசேஷித்த வரங்களினாலும், வல்லமையினாலும் நிரப்பப்பட்டு பயன் படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கர்த்தருடைய ஊழியத்தை சந்தோஷமாய் செய்வதற்கு வேண்டிய பொருளாதார உதவிகள், பணஉதவிகள் தாராளமாய் கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சுதேச மிஷனெரிகள் எழும்பிடவும், தேவன் இவர்களையும் பலப்படுத்தி, பயன்படுத்தவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

ஆரஞ்சுச் சாறு:

கககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக .. ஆரஞ்சுச் சாறு: தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

Wednesday, 26 October 2016

திராட்சைச் சாறு:

கககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக . திராட்சைச் சாறு: திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு சாதம் அல்லது டிபனுக்கு தொட்டுக் கொள்ளத்தான் காய்கறி என்று நினைக்காதீர்கள். அதுவும் சாப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இன்னொரு பகுதி தண்­ணீர். மூன்றில் ஒன்றுதான் சாதம் / டிபன்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள குப்பை பொருக்குகிறவர்கள், தங்களை நேசித்து, ஆசீர்வதிக்க ஒரு தேவன் உண்டு என்று அறிந்து கொள்ள" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 144 :1-8

உன் கைகளைப் போருக்கும் உன் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற உன் கன்மலையாகிய கர்த்தரை ஸ்தோத்தரி. அவர் உன் தயாபரரும், உன் கோட்டையும், உன் உயர்ந்த அடைக்கலமும், உன்னை விடுவிக்கிறவரும், உன் கேடகமும், நீ நம்பினவரும், உன் ஜனங்களை உனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். கர்த்தர், மனுஷனை கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை அவர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான், அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம். கர்த்தர் அவரது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடுவார். மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடிப்பார், அவரது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடிப்பார். உயரத்திலிருந்து அவரது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார். மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு உன்னை விலக்கித் தப்புவிப்பார். சங்கீதம் 144 :1-8

Tuesday, 25 October 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறாதபடி" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 143:7-12

கர்த்தர், சீக்கிரமாய் உனக்குச் செவிகொடுப்பார், உன் ஆவி தொய்ந்து போகிறது, நீ குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, அவரது முகத்தை உனக்கு மறைக்கமாட்டார். அதிகாலையில் அவரது கிருபையைக் கேட்கப்பண்ணுவார், அவரையே நம்பியிரு, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பார், அவரிடத்தில் உன் ஆத்துமாவை உயர்த்து. கர்த்தர், உன் சத்துருக்களுக்கு உன்னைத் தப்புவிப்பார், அவரைப் புகலிடமாகப் கொள். அவருக்குப் பிரியமானதைச் செய்ய உனக்குப் போதித்தருளுவார், அவரே உன் தேவன், அவருடைய நல்ல ஆவி உன்னைச் செம்மையான வழியிலே நடத்துவார். கர்த்தர், அவருடைய நாமத்தினிமித்தம் உன்னை உயிர்பிப்பார், அவருடைய நீதியின்படி உன் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடுவார். அவருடைய கிருபையின்படி உன் சத்துருக்களை அழித்து, உன் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணுவார், நீ அவரது அடியேன். சங்கீதம் 143 :7-12

ஆப்பிள் பழச்சாறு:

கககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல், நூல் தெரிந்தால் ஓ.கே!

Monday, 24 October 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

அத்திப்பழச்சாறு

கககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககக அத்திப்பழச்சாறு: அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.

Saturday, 22 October 2016

தர்பூசணிப்பழச் சாறு:

தர்பூசணிப்பழச் சாறு: கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு நூல்கோல், முள்ளங்கி, சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.

சங்கீதம் 141:1-10

யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயய்்்்்்ாாயயரயயயயயயய நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னிடத்திற்கு வரத்தீவிரிப்பார், நீ அவரை நோக்கிக் கூப்பிடுகையில், உன் சத்தத்திற்குச் செவிகொடுப்பார். உன் விண்ணப்பம் அவருக்கு முன்பாகத் தூபமாகவும், உன் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கும். கர்த்தர், உன் வாய்க்குக்காவல் வைப்பார், உன் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளுவார். அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி உன் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டமாட்டார், அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நீ சாப்பிடாமல் இருப்பாயாக. நீதிமான் உன்னைத் தயவாய்க்குட்டி, உன்னைக்கடிந்துகொள்ளட்டும், அது உன் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும், உன் தலை அதை அல்லத்தட்டுவதில்லை, அவர்கள் இக்கட்டுகளில் நீ இன்னும் ஜெபம்பண்ணு. அக்கிரமஞ்செய்கிற மனுஷருடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, உன் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, உன் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தர் மேல் உன் கண்கள் நோக்கியிருக்கட்டும். கர்த்தரை நம்பியிரு, உன் அத்துமாவை வெறுமையாக விடமாட்டார். துன்மார்க்கர் உனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் உன்னை கர்த்தர் விலக்கி இரட்சிப்பார். துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்கள், நீயோ அதற்குத் தப்பிக் கடந்துபோவாய். சங்கீதம் 141 :1-10

தேவ ஊழியர்களுக்காக

யயயயயயயயயயயயயயயயயயயயயயாாாாாாாாாாாாயயயயமனன்்ன்யயசமமமபநஙபஓஓமமயம தேவ ஊழியர்களுக்காக தேச முழுவதும் கர்த்தருக்காக தியாகத்தோடு ஊழியம் செய்கிற தேவனுடைய ஊழியர்கள் ஒவ்வொவருக்காகவும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஊழியர்களுக்கு விரோதமாக எழும்புகிற பொல்லாத பாகாலின் ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஊழியங்கள் முடங்கி போவதற்கும், எழும்பிப் பிரகாசிக்கக்கூடாதபடிக்கு செயல்பட்டு வருகிற யாகங்கள், பில்லிசூனிய வல்லமைகள், மந்திரக்கிறியைகள் அழிக்கப்பட்டுப்போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஊழியர்களின் பாதுகாப்புக்கு விரோதமாக, பிரயாணங்களுக்கு எதிராகப் போராடுகிற கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஊழியர்களின் குடும்பத்திற்கு விரோதமாக, வாலிப பிள்ளைகளுக்கு எதிராக, குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக எழும்புகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சமாதான குளைச்சல்களை உண்டாக்கும், கணவன்-மனைவிகளுக்குள்ளாக பிரிவினையை ஏற்படுத்தவும் போராடும் ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஊழியர்களின் ஜெபவாழ்க்கை, பரிசுத்த வாழ்க்கை, வேத தியானங்களுக்கு இடையூராக இருந்து கிரியை செய்யும் செயல்பாடுகள் அழிக்கப்பட, ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். கர்த்தாதி கர்த்தர் ஊழியர்களை அக்கினி ஜுவாலையாக எடுத்து பயன்படுத்திட, பல அற்புத அதிசயங்களை நடத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேவ ஊழியர்களின் செய்திகள், சாட்சிகள் மூலமாய் திரள்கூட்ட ஜனங்கள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள நதிகள் இணைக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

இளநீர்

இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. மருத்துவ குணம் எப்படி? தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறிவிடுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்வு, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் உடலில் உள்ள உப்பு வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச் சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு, வெப்பநிலையை சரிவர உள் வாங்கி முறையே வெளித்தள்ளுகிறது. இதனால் வேனல்பிடிப்பு, வேனல் அதிர்ச்சி, அயர்ச்சி போன்ற கோடையின் ஆபத்தான விஷயங்கள் இல்லாமல் போகிறது. எப்படிச் சாப்பிடலாம்? இளநீரை உடனடியாக குடித்துவிடுவது தான் நல்லது. இரண்டு / மூன்று மணி நேரங்கள் வைத்திருப்பதோ, "ஃபிரிட்ஜில்" வைத்திருந்து குடிப்பதோ அதன் மருத்துவக் குணங்கள் மந்தப்படுத்தக் கூடும். வேண்டுமானால் அரை மணிநேரம் வைக்கலாம். இதில் எதனையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாக குடிக்கலாம். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக் கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம். இளநீருக்கு மாற்று குளிர்பானமா? குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் "கார்பனேட்டட் வாட்டரும்", காற்றும் தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள். ஆக இளநீர் இளமைக்கும் வலிமைக்கும் இதம்.

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிரமாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவில் நிலத்தடி நீர் உயர" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 142:1-7

கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடு: கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சு. கர்த்தருக்கு முன்பாக உன் சஞ்சலத்தை ஊற்று: அவருக்கு முன்பாக உன் நெருக்கத்தை அறிக்கையிடு. உன் ஆவி உன்னில் தியங்கும்போது, கர்த்தர் உன் பாதையை அறிந்திருக்கிறார்: நீ நடக்கிற வழியில் மறைவாக உனக்குக் கண்ணிவைத்தார்கள். உன்னை அறிவார் ஒருவரும் இல்லை: உனக்கு அடைக்கலமில்லாமற்போயிற்று: உன் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. கர்த்தரை நோக்கிக் கூப்பிடு: அவரே உன் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே உன் பங்குமாயிருக்கிறார் உன் கூக்குரலுக்குச் செவிகொடுப்பார், நீ மிகவும் தாழ்த்தப்பட்டாய்: உன்னைப் பின்தொடருகிறவர்களுக்கு உன்னைத் தப்புவிப்பார், அவர்கள் உன்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். அவரது நாமத்தை நீ துதிக்கும்படி, உன் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடுவார்: உனக்கு கர்த்தர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் உன்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். சங்கீதம் 142 :1-7

Thursday, 20 October 2016

சங்கீதம் 140 :8-13

கர்த்தர், துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்வார், அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டார். உன்னை வளைந்து கொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடும். நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழும், அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்கள். பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை, கொடுமையான மனுஷனைப் பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன். நீதிமான்கள் கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள், செம்மையானவர்கள் கர்த்தருடைய சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். சங்கீதம் 140 :8-13

தினம் ஒரு ஜெபக்குறிப்ப

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள நீரோடைகள் பாதுகாக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சமையல் குறிப்பு

மமமமமமஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙகககமயய சமையல் குறிப்பு வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும்போது விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக் கூடாது.

பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓககஓஓஓஈஓஓஓஓஓஓஓககககஓகககககககககக பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க "உங்கள் அன்புக் குழந்தைகளின் பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க பத்திய உணவு தேவையில்லை தாய்மார்களே! பக்குவமான, முழுமையான சத்துணவு போதும். பரீட்சையை ஊதித் தள்ளிவிடுவார்கள்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன். ஆரோக்கிய டிப்ஸ்: மூளைதான் நமது உடலின் இயக்கங்கள், நினைவுகள், உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. பரீட்சை சமயத்தில், மூளை நல்ல நிலையில் இருக்கவேண்டும். குறைவான ஊட்டச்சத்து, பரீட்சை பயம் தந்த இறுக்கம், அடிக்கடி சாப்பிடும் டீ, காபி, பாக்கு.... இவையெல்லாம் குழந்தைகளின் மூளையின் செயல்பாடுகளைக் குலைக்கக்கூடியவை. மூளைக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துகள் குறையும்போது, அதன் விழிப்புத்தன்மை குறைந்து, மந்தமாகிறது. தகவல்களைப் பதிவுசெய்ய, படிப்பவற்றை நினைவில் நிறுத்த, நினைவில் இருப்பதை மீண்டும் கொண்டு வந்து எழுத... இப்படி எல்லாப் பணிகளுக்கும் மூளைக்குத் தேவையானது குளுகோஸ், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள், எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு, இளம்வயதினருக்கு - அதுவும் தேர்வுக்காலங்களில் அவசியம் தேவை. அவை என்ன எனப் பார்க்கலாமா? கவனத்தை ஒருமுகப்படுத்த: முழுப்பயறு வகைகள், கைகுத்தல் அரிசி, கோதுமை, ராகி, சோளம், பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவை. பாப்கார்ன், வெஜிடபிள் சாண்ட்விச், ஃப்ரெஷ்ஷான பழங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும். உஷார்த்தன்மை வர, மனவலிமை பெற, பசியைக் கட்டுப்படுத்த: இவற்றுக்கு முக்கியத் தேவை புரதம். குழந்தைகள் மிகவும் சோர்வாக, எதிலும் அக்கறை காட்டாதவர்களாக, சோம்பேறிகளாக, மன உளைச்சலோடு காணப்பட்டாலோ அல்லது மிகவும் கவலைப்பட்டு அழும் நிலையில் இருந்தாலோ, மூளைக்குப் புரதம் தேவை என்பது அறிகுறி. மீன், முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் பருப்பு வகைகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால், தயிர், சீஸ், பருப்பு வகைகள் ஆகியவை புரதச்சத்து நிறைந்தவை. குழந்தைகளுக்கு இவற்றைத் தரலாம். மகிழ்ச்சியான மனநிலைக்கு: பழங்கள், காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாஷியம், வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. மூளையிலுள்ள செல்கள் பாதிக்கப்படாதவாறு இந்த ஊட்டச்சத்துகள்தான் பாதுகாக்கின்றன. பரீட்சை சமயத்தில், பழங்களும் காய்கறிகளும் உங்கள் குழந்தைகளின் உணவில் அதிகம் இடம்பெறுமாறு செய்யுங்கள். வைட்டமின்களையும் தாதுக்களையும் அவை வாரிவழங்கும். ஆரோக்கியமான நரம்பு மண்டலத்துக்கு: முட்டை, ஆல்மண்ட், வால்நட், போன்ற பருப்புகள், மீன், எள், பரங்கிவிதை (இது ஒரு சத்து மிகுந்த நொறுக்குத்தீனி), முழு கோதுமை போன்ற உணவுகள். சிந்திக்கும் சக்தி அதிகரிக்க: தானியங்கள், பருப்புகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்கள், ஈஸ்ட், கீரைகள். தேர்வு சமயத்தில், உங்கள் குழந்தைகளுக்கு முக்கியமான தேவை தண்ணீர்தான். இந்தச் சமயத்தில், உடலில் இருக்கும் தண்ணீர் சத்து அதிகமாக வெளியேறுவதால், அவர்கள் மந்தமாகவும் சோர்வாகவும் இருப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். அவர்கள் உடற்பயிற்சி செய்பவராகவோ, மிகவும் வெப்பமான இடத்தில் வசிப்பவராகவோ இருந்தால், இன்னும் அதிகமான தண்ணீர் அருந்தவேண்டும். காபி, டீ, மென்பானங்களை அடிக்கடி அருந்த அனுமதிக்காதீர்கள். குடித்த மறுநிமிடம் மூளைக்கு புத்துணர்வைத் தருவதுபோல் தோன்றினாலும், அதே வேகத்தில் இவை உடலை தளர்வடையச் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். பரீட்சை சமயங்களில் அதிகமான சர்க்கரையைத் தவிர்ப்பதும் நல்லது. முதலில் சுறுசுறுப்பைத் தருவது போலிருந்தாலும், சிறிது நேரத்தில் களைப்பை உண்டாக்கி, தூக்கம் வரவழைக்கும். சர்க்கரைக்குப் பதிலாக முடிந்தவரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், தேன் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். போனஸ் டிப்ஸ்: குழந்தைகளுக்கு "வைட்டமின் சி"-யை அதிகம் சேருங்கள். எலுமிச்சம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகளில் "வைட்டமின் சி" கொட்டிக்கிடக்கிறது. மேலும் கொத்தமல்லிச் சட்னி, தக்காளி பழச்சாறு, முழுப்பயறு வகைகளையும் சாப்பிட்டால், மூளைக்கான செல்களுக்கு வேறு பாடிகார்டே தேவையில்லை. சாப்பாட்டுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக பருப்புத் துவையல் அரைத்துக் கொடுங்கள். அதில் வைட்டமின் பி6 உள்ளதே! காபி, டீ, மென்பானங்களுக்கு பதிலாக பழச்சாறு, இளநீர், கேரட், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, தக்காளி போன்ற காய்கறிகளின் சாறுகள், பானகம் ஆகியவற்றை தரலாம். வாழைப்பழம் மிக நல்ல ஸ்நாக்ஸ். அதில் "வைட்டமின் பி6" நிறைந்திருப்பதால், பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் சிந்தனைத்திறனையும் அதிகரிக்கிறது. உலர்பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றில் உள்ள ஃபேட்டி ஆசிட்ஸ், புரதம் ஆகியவை மூளைச் செல்களைப் பாதுகாக்கும் கேடயங்கள். அவை அதிகம் உள்ள பாதாம், வால்நட், பருப்புகளையோ, அல்லது எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றையோ தாராளமாகக் கொடுக்கலாம். தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். அதனால், உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். இது அவர்களின் மன அழுத்தத்தையும் விரட்டிவிடும். பிள்ளைகளின் மூளையை ரீசார்ஜ் செய்ய, நல்ல தூக்கமும் அவசியம். குறைந்தபட்சம் 6-லிருந்து 8 மணி நேரம் அவர்கள் தூங்கவேண்டும். எக்காரணம் கொண்டும், எந்த வேளை உணவையும் "வேண்டாம்" என ஒதுக்கவிடாதீர்கள். சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் எரிச்சல், கோபம், அழுகை, கவலை, பயம் போன்ற உணர்வுகள் உண்டாகும். குழந்தைகளின் மூளைக்கு, சர்க்கரை (குளுகோஸ்) தொடர்ந்து, சீராகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். என்பதை மறந்துவிடாதீர்கள். மூன்று வேளை பலமான உணவு சாப்பிட வைப்பதைவிட, சீரான இடைவெளியில் அவ்வப்போது சிறு சிறு அளவு உணவு உண்பது, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பலமான உணவால், வயிறு கனப்பதுடன், தூக்கம், மந்தநிலை போன்றவை ஏற்படும். பரீட்சை நேரம் என்றில்லை. எப்போதுமே அவர்களை பதப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, டின், அட்டைப் பெட்டி உணவுகள் மற்றும் திடீர் உணவுகள், நொறுக்குத்தீனி போன்றவற்றை உண்ண அனுமதிக்காதீர்கள். ரசாயனக் கலப்புமிக்க அவைதான், ஆரோக்கியத்தின் முதல் எதிரிகள். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

Wednesday, 19 October 2016

சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட

கககககககககககககககககககககககககஓஓஓஓஓஓஓஓஓஓஓ சத்துருவின் கிரியைகள் அழிக்கப்பட நமது தேசத்தில் திரளான ஜனங்களை பாவம் செய்யத்தூண்டும பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். குடிவெறியைத் துண்டுகிற பொல்லாத ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். போதை வஸ்த்துக்கள், புகை பழக்கத்துக்கு அடிமைப் படுத்துகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சினிமா, களியாட்டங்கள், சூதாட்டம் போன்றவற்றிற்கு அடிமையாக்குகிற ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பெண்கள், சிறுபிள்ளைகளுக்கு விரோதமான பாலியல் இச்சைகளை தூண்டுகிற பொல்லாத ஆவிகளை கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேசத்தில் பெருகிவரும் விபச்சார, வேசித்தன ஆவியின் கிரியைகளைக் கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

அயோடைஸ்டு உப்பு

மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது அயோடின். ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால், அவர்கள் எப்போதுமே சோகமயமான தோற்றத்தில் காணப்படுவார்கள். எந்த வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துபோய் விடுவார்கள். சுறுசுறுப்பு என்பதும் இவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்ணின் உடலிலும் அயோடின் சரியான அளவில் இல்லாவிட்டால், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அயோடின் குறைபாடு பிரச்சினை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பிறக்கும் அந்த குழந்தையானது மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டதாக பிறப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் டாக்டர்கள். இதே அயோடின் குறைபாடோடு அந்த குழந்தை வளர்ந்தால், அக்குழந்தைக்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அயோடின் பற்றிய சில சந்தேகங்களையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்: ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு அயோடின் தேவை? வளர்ந்த ஒரு மனிதனுக்கு 150 மைக்ரோ கிராம் அளவு அயோடினே ஒரு நாளைக்குத் தேவை (10,00,000 மைக்ரோ கிராம் 1 கிராம்). அயோடின் உப்பை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தாலே தேவையான அயோடின் நமக்கு கிடைத்துவிடும். அயோடினை ஏன் உப்புடன் மட்டும் கலக்க வேண்டும்? அதைத் தவிர்த்து, தனியொரு மருந்தாக அதை எடுத்துக்கொள்ளக்கூடாதா? அயோடின் சத்து எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருந்தாலும், மிக மிகக் குறைந்த அளவிலேயே தேவையாக இருக்கிறது. இதை உப்புடன் சேர்க்கும்போது, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அது ஏறக்குறைய எல்லா மனிதர்களையும் சம அளவில் சென்றடைகிறது. அதனால்தான், அதை உப்புடன் எடுத்துக் கொள்கிறோம். அயோடின் ஒருவரது உடலில் குறைந்து காணப்பட்டால் என்ன பிரச்சினை ஏற்படும்? முக்கியமாக கழுத்துக் கழலை என்கிற நோய் ஏற்படும். கழுத்துப் பகுதி வீங்கியிருப்பது போன்ற பிரச்சினையும் அயோடின் குறைபாட்டினால் வரும் நோய்தான். அடுத்ததாக தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பது கூட தள்ளி போகிறது. அது மட்டுமல்லாமல், அபார்ஷன் மற்றும் இறந்தே பிறக்கும் குழந்தைகள் எனப் பல சோதனைகளும் இதனால் பெண்களுக்கு வருகின்றன. ஒரு கர்ப்பிணியின் உடலில் அயோடின் சத்து சரியான அளவில் இருந்தால்தான், அந்த சத்தானது அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையையும் சென்றடைந்து, அக்குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வழிவகை ஏற்படுகிறது. ஒருவேளை, அயோடின் குறைபாட்டுடன் குழந்தை பிறந்துவிட்டால்...? இந்தக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் அயோடைஸ்டு உப்பு சேர்த்து உணவு உட்கொள்வதால், அந்த குறைபாடு சரியாக வாய்ப்புள்ளதா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் சில சிறிய குறைபாடுகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அயோடைஸ்டு உப்பு சேர்த்துக் கொள்வதே வரும்முன் காப்பதற்கு சுலபமான வழி. எனவே, சாதாரண உப்பை வாங்கி பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்ளாமல், அயோடின் கொண்ட உப்பை வாங்கி பயன்படுத்துங்கள். அயோடின் பற்றாக்குறையை போக்கிடுங்கள்.

சமையல் குறிப்பு

வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிஃப்ளவரை வாங்குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவை இருக்காது.

சங்கீதம் 140 :1-7

கர்த்தர், பொல்லாத மனுஷனுக்கு உன்னைத் தப்புவிப்பார், கொடுமையுள்ளவனுக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார். பொல்லாத மனுஷனும், கொடுமையுள்ளவனும் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள், அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தர், துன்மார்க்கனுடைய கைகளுக்கு உன்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார், அவர்கள் உன் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். அகங்காரிகள் உனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள், வழியோரத்திலே வலையை விரித்து, உனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். நீ கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றும், கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும். என்றும் சொல். அண்டவராகிய கர்த்தர், உன் இரட்சிப்பின் பெலன், யுத்தநாளில் உன் தலையை மூடுவார். சங்கீதம் 140 :1-7

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள தேயிைலை தொழிளாலர்கள் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 140 :1-7

கர்த்தர், பொல்லாத மனுஷனுக்கு உன்னைத் தப்புவிப்பார், கொடுமையுள்ளவனுக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார். பொல்லாத மனுஷனும், கொடுமையுள்ளவனும் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள், அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தர், துன்மார்க்கனுடைய கைகளுக்கு உன்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு உன்னை விலக்கி இரட்சிப்பார், அவர்கள் உன் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். அகங்காரிகள் உனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள், வழியோரத்திலே வலையை விரித்து, உனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். நீ கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றும், கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும். என்றும் சொல். அண்டவராகிய கர்த்தர், உன் இரட்சிப்பின் பெலன், யுத்தநாளில் உன் தலையை மூடுவார். சங்கீதம் 140 :1-7

Tuesday, 18 October 2016

தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க.

"நீங்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரியரா? அது இல்லாமல் உங்களுக்கு ஒருநாளும் நகராதா? சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்வதில் இருந்து போரடித்தால் கொறிப்பது வரை எல்லாவற்றுக்கும் சிப்ஸ் தேடுபவரா? அப்படியானால் புற்றுநோய் மருத்துவரிடம் இப்போதே அப்பாயின்ட்மென்ட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆமாங்க... அளவுக்கதிகமாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிறவர்களுக்கு புற்று நோய் வருகிறது. உருளைக்கிழங்கை அதிகபட்ச கொதிநிலையில் டீப் ஃப்ரை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் "அக்ரிலாமைட்" என்கிற ரசாயனமே புற்றுநோய்க்குக் காரணம்! பெட்டிக்கடையில் வாங்கிச் சாப்பிடுகிற சாதாரண சிப்ஸ் முதல், கண் கவரும் விளம்பரங்களுடன் கிடைக்கிற பிரபல நிறுவனத் தயாரிப்புகள் வரை எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. தயவுசெய்து சிப்ஸ் சாப்பிடாதீங்க...." புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சேகர் கூறியது: "உருளைக்கிழங்கு சிப்ஸ்ல அக்ரிலாமைட்னு சொல்ற ரசாயனம் இருக்கிறது உண்மைதான். உருளைக் கிழங்கு சிப்ஸ்ல மட்டுமில்லாம, பேக்கரி பொருட்கள் பலவற்றிலும் இது இருக்கு. கார்போஹைட்ரேட் அதிகமா உள்ள ஒரு உணவை எந்தளவு சூடாக்கறோம், எவ்வளவு நேரம் சூடாக்கறோம்ங்கிறதைப் பொறுத்தே இந்த அக்ரிலாமைட் வெளியேறும். பொரிக்கிற, ரோஸ்ட் பண்ற, பேக் பண்ற உணவுகள் எல்லாம் இதுல அடங்கும். பிரவுன் நிற உணவுகளையும் சேர்த்துக்கலாம். காபி கொட்டையைக் கருக வறுத்து அரைக்கிறதுகூட இந்த ரகம்தான். எஃப்.டி.ஏனு சொல்ற ஃபெடரல் டிரக் ஏஜென்சி, 2500 உணவுகளை மோசமானதுனு பட்டியலிட்டிருக்கு. அதுல உருளைக்கிழங்கு சிப்ஸூக்குதான் முதலிடம். அதுக்காக வாழ்க்கைல உருளைக்கிழங்கு சிப்ஸே சாப்பிடக் கூடாதானு கேட்காதீங்க. தாராளமா சாப்பிடலாம். உருளைக்கிழங்கை நறுக்கி, 20 முதல் 30 நிமிஷம் தண்ணில ஊற வைக்கணும். பிறகு அதைப் பொரிக்கிறப்ப, அக்ரிலாமைட் வெளியேற்றம் பெரியளவுக்குக் குறையும். பரம்பரைத் தன்மை, வாழ்க்கை முறைனு ரெண்டு காரணங்களைக் கடந்து, நாம சாப்பிடற சாப்பாடு மூலமா உண்டாகிற புற்றுநோய் 35 சதவிகிதம். கொஞ்சம் கவனமா இருந்தா, அதுலேர்ந்து தப்பிக்கலாம் இல்லையா?" என்கிறார் சேகர். வயது வித்தியாசம் இல்லாமல் சிப்ஸூக்கு எல்லாரும் அடிமை என்றாலும், குழந்தைகளின் விருப்பம் ஒரு படி மேல். "லஞ்ச்சுக்கு தொட்டுக்க சிப்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல சிப்ஸ், ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் சிப்ஸ்னு சில பெற்றோர் பாக்கெட் பாக்கெட்டா குழந்தைகளுக்கு சிப்ஸ் வாங்கித் தருவாங்க. இப்படி தினமும் 1 பாக்கெட், அதுக்கு மேலனு சாப்பிடறவங்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 2 மடங்கு அதிகம்". "அந்தக் காலத்துல வத்தல், வடாம் சாப்பிடலையா? சிப்ஸூம் கிட்டத்தட்ட அப்படித்தானேனு கேட்கலாம். வத்தல், வடாம் என்பது வெயில்ல காய வச்சது. அப்படிக் காய வைக்கிறப்ப, அதுல உள்ள ஈரத்தன்மை முழுக்க போயிடும். ஆனா ஈரப்பதம் உள்ள மாவுப் பொருள் எதுவானாலும், பொரிக்க அதிக நேரம் எடுத்துக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் அப்படித்தான். அப்படி அதிக நேரம் சூட்டுக்கு உட்படுத்தப்படறப்பதான் அதுலேர்ந்து அக்ரிலாமைட் வெளியேறுது. உருளைக்கிழங்கையும் அந்த மாதிரி கொஞ்சம் நேரம் ஈரப்பதம் போக வச்சிருந்தோ, மைக்ரோவேவ்ல வச்சு எடுத்தோ, பொரிக்கிறது பாதிப்பை ஓரளவுக்குக் குறைக்கும். இது எல்லாக் கிழங்குகளுக்கும் பொருந்தும். எதையாவது சாப்பிட்டா போதும்ங்கிற நினைப்புல, பல அம்மாக்களும் குழந்தைகளுக்கு சிப்ஸ் கொடுத்துப் பழக்கறாங்க. சாப்பாட்டுக்குத் தொட்டுக்க காய்கறி பண்ணிக் கொடுக்க அலுத்துக்கிட்டு, சிப்ஸ் வாங்கி வைக்கிற வீடுகள் எத்தனையோ இருக்கு" என்கிறார் அவர். "குழந்தைங்களோட சிப்ஸ் ஆர்வத்துக்கு விளம்பரம், அதோட கவர்ச்சி, ருசினு பல காரணங்கள் உண்டு. 10 நாளைக்கொரு தடவை 1 பாக்கெட் சாப்பிடறதுல பெரிசா பிரச்சினை வராது. ஆனா, தினம் மூணு வேளை சாப்பிடறப்ப அதுக்கு அடிமையாக்கப்படறாங்க. இந்தத் தலைமுறை டீன் ஏஜ் பிள்ளைங்க உடம்பு விஷயத்துல ரொம்பவே அக்கறையா இருக்காங்க. அவங்களைப் பத்தி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஆனா, சின்னக் குழந்தைங்ககிட்ட வெறுமனே சிப்ஸ் சாப்பிடக் கூடாதுனு சொன்னா, "சாப்பிட்டா என்ன?"னு ஏட்டிக்குப் போட்டியா அடம் பண்ணி சாப்பிடுவாங்க. அவங்களுக்குப் புரியறமாதிரி எடுத்துச் சொல்லணும். எல்லாத்தையும்விட, குழந்தைங்களுக்கு சிப்ஸ் வாங்கிக் கொடுக்கிற பெற்றோர், பாக்கெட்ல என்ன போட்டிருக்குனு கவனிக்கணும். இப்பல்லாம் அதோட கலோரி, என்னென்ன சேர்த்திருக்காங்கங்கற விவரங்கள் பாக்கெட்ல அச்சடிக்கப்பட்டே வருது. எது நல்லது, எது கூடாதுனு தெரிஞ்சு வாங்கிக் கொடுக்க வேண்டியது முக்கியம்"

மனசோர்வுகள் நீங்கிட!

மமமமமமமமமமமமமமமமமமமம கமமமமமமமமமமககமகமமமமம மனசோர்வுகள் நீங்கிட! அனேக மக்கள் ஏதோ ஒரு விதத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டு, சோர்வுக்குள்ளான நிலையில் வாழ்கின்றனர். இவர்களுடைய சோர்வுகள் மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனதளவில் ஏற்படும் காயங்கள், கொடியதாய் மாறும்போது சோர்வுகள் வெளிப்படுகிறது. இந்த காயங்கள் ஆற்றப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பலவிதங்களில் கர்த்தருடைய பிள்ளைகளை பிசாசு சோர்வின் ஆவியினால் தாக்கியுள்ளான். தேவப் பிள்ளைகள் சோர்பை விரட்டியடிக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மன அழுத்தம், மன நோய், மன பிரம்மை போன்ற பிசாசின் ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியாவில் மனநோயினால் பாதிக்கப்பட்ட 36%பேர்களின் விடுதலைக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனச்சோர்வினால் பாதிக்கப்படும் சிலர், முக்கியமாக பெண்கள் தற்கொலைக்கு முற்படுகின்றனர். சோர்வின் ஆவியை, தற்கொலையை தூண்டும் ஆவியை கட்டி ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

சமையல் குறிப்பு

?????????????????????? சமையல் குறிப்பு கீரை மஞ்சள் பூத்திருந்தால் அருகில்கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத்திருந்தால் சுவையாக இருக்காது.

சங்கீதம் 139 :17-24

தேவனுடைய ஆலோசனைகள் உனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நீ எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம், நீ விழிக்கும்போது இன்னும் அவரண்டையில் இருக்கிறாய். தேவன் துன்மார்க்கனை அழித்தாரானால் நலமாயிருக்கும், இரத்தப்பிரியர், உன்னை விட்டு அகன்றுபோவார்கள். இரத்தப்பிரியர், துன்மார்க்கர் கர்த்தரைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள், அவருடைய சத்துருக்கள் அவரது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள். கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீ பகையாமலும், அவருக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருக்காதே முழுப்பகையாய் அவர்களைப் பகை. அவர்களை உனக்குப் பகைஞராக எண்ணு. தேவன், உன்னை ஆராய்ந்து, உன் இருதயத்தை அறிந்துகொள்ளுவார், உன்னைச் சோதித்து, உன் சிந்தனைகளை அறிந்துகொள்ளுவார். வேதனை உண்டாக்கும் வழி உன்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே உன்னை நடத்துவார். சங்கீதம் 139 :17-24

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள தோல் பதனிடும் தெழிற்சாலைகள் அனைத்து கழிவுகளும், கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

Monday, 17 October 2016

பிளாஸ்டிக் கழிவுகள்!

நநநநநநநநநநநநபபபபபபபனனனனனனனறறறறறறறறறறறறற பிளாஸ்டிக் கழிவுகள்! இந்தியாவில் தினமும் டன் கணக்கில் பிளாஸ்டிக் களிவுகள் சேருகின்றன.இவைகள் மறுசுழற்சி அடிப்படையில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் உபயோகம் குறையவும் எரிசக்தி பொருட்கள் உபயோகிக்கப்பட, சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மறு சுழற்சி செய்யக் கூடிய பொருட்கள் அன்றாடம் உபயோகத்துக்கு வர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் பிளாஸ்டிக் கழிவுகள் சரியானபடி சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

வயிறு உப்பலாக இருக்கிறது

வயிறு உப்பலாக இருக்கிறது என்று, நன்றாக "கண்டதையும்" சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். "கண் மண் தெரியாமல் சாப்பிட்டால் இப்படித் தான் நேரும்" என்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவர். வயிற்றுக்கு வேண்டிய அளவு தான் சாப்பிட வேண்டும்; காய்கறி, "பழங்கள் சாப்பிடுகிறேன்" என்று அதையே மிக அதிகமாக சாப்பிட்டாலும், நார்ச்சத்து அதிகமாகி, வயிறு உப்பிவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் இப்படி ஏற்படும். அடிக்கடி இப்படி ஏற்பட்டால், டாக்டரிடம் காட்டுவது முக்கியம். குடலில் தங்கக்கூடாது! சாப்பிடும் எந்த உணவும், அதிக பட்சம் ஐந்து மணி நேரத்தில் செரிமானம் ஆகி விடும். இதையடுத்து, அடிவயிற்றில் உள்ள தசைகளும், குடல் தசைகளும் இயங்கி, மலத்தை வெளியேற்றுகின்றன. உடல் அமைப்புக்கு ஏற்ப, சிலருக்கு ஒரு நாளில் மூன்று முறை இப்படி நேரும்; சிலருக்கு மூன்று நாளுக்கு ஒரு முறை கூட நேரும். ஆனால், ஆரோக்கியமான நிலை, தினமும் குறிப்பிட்ட வழக்கத்தை பின்பற்றுவதுதான். நெஞ்செரிச்சல் சாதாரணது தானா? நெஞ்செரிச்சல், சாதாரணமான பாதிப்பு தான். காரணமில்லாமல் ஏற்படுகிறது என்று மட்டும் நினைக்கக்கூடாது. தொடர்ந்து நெஞ்செரிச்சல் இருக்குமானால், ஒருவரின் அன்றாட பணிகள் பாதிக்கப்படும். "ஜெர்ட்" என்ற கோளாறின் அறிகுறி என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அல்சர், ஆஸ்துமா, கடுமையான இருமல், புற்றுநோய் போன்ற கோளாறுகளுக்கும் நெஞ்செரிச்சல் தான் அறிகுறி. வயிற்றுக் கோளாறு தீர மாதுளம் பழம்? வாந்தி, பேதி போன்ற கோளாறு தீர, மாதுளம் பழம் சாப்பிடலாம் என்பது பல ஆண்டாக பின்பற்றப்பட்டு வருகிறது. மலத்தில் ரத்தம் சேர்ந்து வருவதை தடுக்கவும், இதுதான் கைகண்ட மருந்தாகப் பயன்பட்டு வந்தது. வயிற்றில் வாயுக்கோளாறு, அதன் மூலம் ஏற்படும் சூட்டை தணிக்க இந்த, இனிப்பும் துவர்ப்பும் கலந்த பழம் பயன்பட்டது. வயிற்றுக் கோளாறு போக்க இப்போது இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. வாய் அல்சர் வருவது எப்படி? வயிற்றில் பாதிப்பு இருந்தால், வாய் அலசர் கோளாறு வரும். இது உண்மை தான். வாய் அல்சரை பரிசோதிக்கும் போது, வயிற்றில் கோளாறு இருப்பது தெரியவரும். சாப்பிடும் உணவை பொறுத்து தான் இந்த கோளாறு ஏற்படுகிறது. நார்ச்சத்து, உள்ள உணவு சாப்பிட்டால், அது வயிற்றை சுத்தம் செய்யும். அதுபோல, பி.12, இரும்பு சத்து மற்றும் போலிக் ஆசிட் குறைபாடு இருந்தாலும், வாய் அல்சர் வரும். வயிற்றுக்கோளாறு "பைல்ஸ்"க்கு காரணம்: மலச்சிக்கல் கூட, "பைல்ஸ்" எனப்படும் மூலநோய் வர முக்கிய காரணம். வயிற்றின் அடிப்பகுதியில், வீக்கம் ஏற்பட்டால், அதைச் சுற்றிய குதம் உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்படும். அதனால் மூல நோய் வர வாய்ப்புண்டு. மலச்சிக்கல் வராமல் இருக்க, நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி உணவுகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும். அப்போது தான், நாள் தோறும் பாதிப்பின்றி மலம் வெளியேறும். "வாக்கிங்" உட்பட, உடற்பயிற்சி நல்லது. அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால், மாத்திரை சாப்பிடாமல், டாக்டரை பார்ப்பது நல்லது. இதய பாதிப்பு சந்தேகம் வேணாம்: வயிற்றில் சில ஆசிட் வெளிப்படும் போது, வயிற்று பகுதி வீக்கம் காணும் போதும் லேசான நெஞ்சு வலி ஏற்படும். இதய பாதிப்பால் தான் இப்படி வலிக்கிறது என்று நினைக்கத்தோன்றும். ஆனால், அது உண்மையில்லை; வயிற்றில் காஸ் பரவுவதால் அப்படி வலி ஏற்படுகிறது. வயிற்றில் காஸ் மூலம் ஆரம்பிக்கும் வலி, இதயம் வரை போகிறது. அதனால், இதய வலி என்று நினைக்கக்கூடாது. "லைப் ஸ்டைல்" மாறி, சாட், பீட்சா போன்ற "ஜங்க் புட்" சாப்பிடுவதால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. நெஞ்செரிச்சல் காபியால் வருமா? காபியும் இதற்கு ஒரு காரணம். அதில் உள்ள அதிக அமிலச்சத்து, நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக காபி இருந்தாலும், சிலருக்கு நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். பல ஆண்டாக காபி சாப்பிடுவோர் இருக்கின்றனர்; ஆனால், நெஞ்செரிச்சல் வருமானால், அதை நிறுத்துவதே நல்லது. கார உணவு அல்சர் தரும்: கார வகை உணவு சாப்பிட வேண்டியது தான்; அதற்காக, அடிக்கடி அதையே சாப்பிட்டு வந்தால், வயிற்றில் பாதிப்பு வரும்; அதுவே, அல்சராக மாறும் வாய்ப்பு அதிகம். அதைப் போல்தான் மன அழுத்தமும். அதிக மனஅழுத்தம் இருந்தால், அது வயிற்றில் எதிரொலிக்கும். ஒன்று மாற்றி ஒன்றாக வயிற்றில் கோளாறு வரும். பல வகை வயிற்று அல்சர்கள் இருக்கின்றன. தொற்று கிருமி மூலமும் வரும்; வலி நிவாரணிகளை அடிக்கடி சாப்பிடுவோருக்கு கூட அல்சர் வரும். உண்ணாவிரதம் நல்லது தான்: மாதத்துக்கு ஒரு முறை உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது தான்; கம்ப்யூட்டரை "ரீசெட்" செய்வது போல, உடலின் பாகங்களை சீரமைக்க, இப்படி ஒரு நாள் விரதம் பயன்படுகிறது. உடலில் வயிறு, குடல் பகுதிகளில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன் இயக்கம் சீராகிறது. வயிறும், குடலும் செரிமானம் தர மிக முக்கியம். தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகின்றன. இதற்கு விரதம் பயன் தருகிறது.

சமையல் குறிப்பு

?????????????????????? சமையல் குறிப்பு வெண்டைக்காய் நுனிப்பகுதி ஒடித்தால் பட்டென்று ஒடிய வேண்டும்.

சுவிசேஷப் பணிகள்!

பபபபபபபபஓபபஓஓஓஓஓஓஓஓபபபபபபபஓபஓஓஓபமபபபபபபப சுவிசேஷப் பணிகள்! நற்காரியங்களை சுவிசேஷமாய் கூறி அறிவிக்கும் சுவிசேஷகனுடைய பாதங்கள், மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. தென்னிந்திய, வடஇந்திய திருச்சபைகள் செப்டம்பர் மாதம் முழுவதும் சுவிசேஷம் அறிவிக்கத் திட்டமிட்டு, பல லட்சங்கள் செலவிடுகின்றன. முழுதிருச்சபை ஜனங்களும் சுவிசேஷ வேலையைச் செய்கின்றனர். ஒவ்வொரு திருச்சபையும் தங்கள் பகுதியிலுள்ள மக்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய அன்பின் நற்செய்தியை சொல்ல, ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும். பகிர்ந்து கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஒவ்வொரு வீடுகள்தோரும் கொடுக்கப்படும் கைபிரதிகள், நற்செய்தி புத்தகங்கள், புதியஏற்பாடுகள் முலம் பரிசுத்த ஆவியானவர் ஜனங்களோடு பேசிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சுவிசேஷ ஊழியம் செய்யப் போகும் நபர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி, மற்றவர்களையும் ஆயத்தப் படுத்திக்கொள்ள, தங்கள் நற்சாட்சியின் மூலம் இயேசுவை அறிமுகப்படுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். சுவிசேஷ ஊழியர்களுக்கு எதிராக எழும்பியுள்ள மதவாதங்கள், மத அமைப்புகள் மாம்சீக வள்ளமைகள் செயலற்றுபோக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். எந்த கிராமத்திலும் பகுதியிலும் எதிற்புகள் இல்லாதிருக்க, எதிராக எழும்பும் நபர்களை கர்த்தர் சந்திக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அநேகருடைய பெயர்களை புதிதாக ஜீவ புஸ்தகத்தில் எழதப்பட, பிசாசு, பாவம், சாபம், வியாதியில் கட்டப் பட்டிருக்கும் மக்கள் விடுதளையைப் பெற்றுக்கொள்ள ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். தேவன் பலத்த அற்புத அடையாளங்களைச் செய்து, தமது வசனத்தை உறுதி செய்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

புற்றுநோயை ஒழிக்க

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். "கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது. கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர். இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம். நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம். தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது. ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது . DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார். கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் : 1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது. 3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி. 4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி. 6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி. கேன்சர் தடுக்கும் உணவுகள் ஒரு பட்டியல்: அப்ரிகாட் லிமா பீன்ஸ் ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) கோதுமை புல் ( Wheat Grass) பாதாம் ராஸ்பெரிஸ் ஸ்ட்ராபெர்ரி ப்ளாக்க்பெரி பிளூபெர்ரி பக் வீட் ( Buck Wheat ) சோளம் பார்லி குதிரைவாலி முந்திரி மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts ) முளைகட்டிய பீன்ஸ் இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள். இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம். உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள தோல் பதனிடும் தெழிலாளர்கள் யாவரும் இயேசுவை எற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 139 :9-16

நீ விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் கர்த்தருடைய கை உன்னை நடத்தும், அவரது வலதுகரம் உன்னைப் பிடிக்கும். இருள் உன்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் உன்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். கர்த்தருக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது, இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும், கர்த்தருக்கு இருளும் வெளிச்சமும் சரி. கர்த்தர் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறார், உன் தாயின் கர்ப்பத்தில் உன்னைக் காப்பாற்றினார். நீ பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், கர்த்தரைத் துதி, அவரது கிரியைகள் அதிசயமானவைகள், அது உன் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நீ ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, உன் எலும்புகள் கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை. உன் கருவை கர்த்தருடைய கண்கள் கண்டது, உன் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், அவரது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :9-16

Sunday, 16 October 2016

புற்றுநோயை ஒழிக்க

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம். புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும். இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம். "கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது. கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர். இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம். நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம். தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது. ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது . DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார். கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் : 1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி. 2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது. 3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி. 4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை 5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி. 6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி. கேன்சர் தடுக்கும் உணவுகள் ஒரு பட்டியல்: அப்ரிகாட் லிமா பீன்ஸ் ஃபாவா பீன்ஸ் ( Fava Beans ) கோதுமை புல் ( Wheat Grass) பாதாம் ராஸ்பெரிஸ் ஸ்ட்ராபெர்ரி ப்ளாக்க்பெரி பிளூபெர்ரி பக் வீட் ( Buck Wheat ) சோளம் பார்லி குதிரைவாலி முந்திரி மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts ) முளைகட்டிய பீன்ஸ் இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள். இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது. இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம். அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம். உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்:

மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்: குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன. குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர். உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப் பொருட்களில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் பால், பருப்பு, பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கொழுப்பு பால், வெண்ணெய், நெய், இறைச்சி, சமையல் எண்ணெய்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் உணவில் நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய்கள் போன்றவற்றை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். மாவுப் பொருட்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அரிசி, கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றில் மாவுப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அரிசிச் சோறு, கோதுமை மற்றும் வேறு தானியங்களில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றை குழந்தையின் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக, சிறு குழந்தைகளின் உணவில் மாவுப் பொருள், கொழுப்பு ஆகியவற்றை விட புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே சமயம், மாவுப் பொருட்கள், கொழுப்பு ஆகியனவும் குழந்தைகளுக்கு போதுமான அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதைத் தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு போன்ற சில தாதுப் பொருட்களும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. கால்சியமும், பாஸ்பரஸூம் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இரும்பு, செம்பு போன்றவை இரத்த விருத்திக்கு தேவைப்படுகின்றன. பால், அவரைக்காய் போன்றவற்றில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. உப்பு, பால், கோழி, இறைச்சி போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. கீரை, அவரைக்காய், பட்டாணி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. சிறு குழந்தைகளின் தினசரி உணவில் மீன் எண்ணெய், பழரசம், பருப்பு, நெய், கீரை, காய்கறிகள், அரிசியுடன் கோதுமை, கேழ்வரகு போன்றவற்றையும் போதிய அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றையும் தினமும் கொடுக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள உணவுச் சத்துக்கள் தவிர வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச் சத்துகளும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமாக தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் பொதுவாக ஏ, பி, சி, டி, இ, கே என்னும் ஆங்கில எழுத்துகளுடன் அழைக்கப்படுகின்றன. தோல், தொண்டை, மூச்சுக்குழல், கண் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வைட்டமின் ஏ உதவுகின்றது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் சளித் தொல்லைகள் ஏற்படும். மாலைக்கண் நோய் ஏற்படும். இந்த நிலை முற்றினால் முழுமையான பார்வை இழப்பும் ஏற்படலாம். கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின் பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய், கீரை, பழங்கள், காரட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, 10 வயது வரையிலும் குழந்தைக்கு தினமும் ஒரு வேளை இரண்டு தேக்கரண்டி மீன் எண்ணெய் கொடுப்பது நல்லது. வைட்டமின் பி என்பது 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு. பி வைட்டமின்களில் ஒன்றான தையமின் பற்றாக் குறையினால் "பெரி பெரி" என்னும் நோய் ஏற்படும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை அந்த நோயின் அறிகுறிகளாகும். பழங்கள், ஈஸ்ட், முளைகட்டிய கொண்டைக்கடலை, பயறு, உளுந்து, அரிசித் தவிடு, பச்சைக் காய்கறிகள், முட்டை, கல்லீரல் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது. மற்றொரு பி வைட்டமினான நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால் பெல்லாகிரா என்னும் நோய் ஏற்படும். பால், முட்டை, ஆட்டுக் கல்லீரல் ஆகியவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. பல், ஈறு, இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் "சி" தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் "ஸ்கர்வி" என்னும் நோய் ஏற்படுகின்றது. ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, காலி பிளவர், பட்டாணி, நெல்லிக்காய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் "டி" தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. பால், வெண்ணெய், முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நோய்களைத் தடுக்க வைட்டமின் "கே" தேவைப்படுகிறது. மீன் எண்ணெயில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு: தாயார் கர்ப்பமாக இருக்கும் போது கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கவும், கருப்பையில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவும் வைட்டமின் இ தேவைப்படுகிறது. பால், முளை கட்டிய பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் உள்ளது. ஸ்கர்வி: வைட்டமின் சி பற்றாக்குறையினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகின்றது. பிறந்த எட்டு மாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த நோய் அதிகமாக பாதிக்கின்றது. அறிகுறிகள்: ஆரம்பத்தில் குழந்தைக்கு பசி இருக்காது. குழந்தையை எடுக்கும் போதும், கீழே விடும் போதும் குழந்தையின் கை, கால்களில் உள்ள எலும்புகளில் தாயின் கைபட்டு அதிர்ச்சி ஏற்படுவதால், குழந்தை வலி தாங்காமல் வீரிட்டு அழும். பல்முளைத்த குழந்தையானால் பற்களைச் சுற்றியுள்ள ஈறு வீங்கி நீலநிறத்துடன் காணப்படும். சிகிச்சை: இதை வருமுன் தடுப்பது தான் சிறந்தது. குழந்தைக்கு தினமும் ஒரு தக்காளிப் பழம் அல்லது ஆரஞ்சுப் பழம் கொடுத்தால் இந்த நோய் ஏற்படாது. நோய் வந்த பின்னர் தினமும் மூன்று வேளைகளும் வைட்டமின் சி மாத்திரைகள் வேளைக்கு 50 மி.கிராம் அளவு கொடுத்து வந்தால் விரைவில் நோய் குணமாகிவிடும். அத்துடன் தினமும் இரண்டு வேளை பழரசம் கொடுக்கலாம். குழந்தையை அடிக்கடி கையில் எடுக்கக் கூடாது. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுக்க வைக்க வேண்டும். இந்த நோய்க்கு சொந்தமாக சிகிச்சை அளிப்பதை விட மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிப்பது தான் சிறந்தது. ரிக்கெட்ஸ்: வைட்டமின் "டி" பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறையானாலும், சூரிய வெளிச்சம் படாமல் வளர்த்ததாலும் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகின்றது. அறிகுறிகள்: பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கும். குழந்தையின் தலை அடிக்கடி வியர்வையினால் நன்கு நனைந்து விடும். தாயார் தன் மீது போர்வையை போர்த்தினால் அதை விலக்கித் தள்ளி அழும். மார்பு எலும்புகளின் ஓரம் உத்திராட்ச மாலை போல பருத்து விகாரமாகிவிடும். பல் முளைக்கும் பருவம் தாண்டி பல மாதங்களான பின்னர் கூட பல் முளைக்கும் அறிகுறி கொஞ்சம்கூட இல்லாமல் வாய் பொக்கையாக இருக்கும். உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் பலவீனமாகி விடும். இதனால் நடக்கும் பருவத்துக் குழந்தைகளின் கால் எலும்புகள் வளைந்து போகும். முட்டிகள் தட்டும். இடுப்பு எலும்புகள் இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகி விடும். பெண் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டு இடுப்பு எலும்புகள் இதபோல குறுகிவிட்டால், பின்னர் அவர்கள் வளர்ந்து கர்ப்பமாகும்போது பிரசவம் மிகவும் கஷ்டமானதாகி விடும். ரிக்கெட்ஸ் நோயினால் மற்ற எலும்புகளும் உறுதி குன்றும். சாதாரணமாக, ஆரோக்கியமான குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி என்னும் பள்ளம் குழந்தை பிறந்த 18வது மாதத்திற்குள் நன்றாக மூடிக் கொண்டு விடும். ஆனால், ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு வயதான பின்னரும் உச்சிக் குழி மறையாது. ரிக்கெட்ஸ் நோய் குடலை அதிகமாக பலவீனப்படுத்தி விடுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜீரணக் குறைபாடுகள் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை பருத்து வயிறு பானை போல முன்னால் தள்ளிக் கொண்டிருக்கும். மூச்சு விட சிரமப்படும். சளி, இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதால் இந்தக் குழந்தைக்கு வலிப்பு நோய் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது. சிகிச்சை: வருமுன் தடுப்பதுதான் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சை. தாய்ப்பால் கொடுத்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். புட்டிப் பால் கொடுத்தால் குழந்தைக்கு கூடுதலாக வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுக்க வேண்டும். நல்ல சூரிய வெளிச்சத்தில் குழந்தையை தினமும் விளையாட விட வேண்டும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY

சமையல் குறிப்பு

?????????????????????? சமையல் குறிப்பு அவரையில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள மென் பொறியாளர்கள் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 139 :1-8

கர்த்தர் உன்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறார். உன் உட்காருதலையும் உன் எழுந்திருககுதலையும் அவர் அறிந்திருக்கிறார், உன் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறார். நீ நடந்தாலும் படுத்திருந்தாலும் உன்னைச் சூழ்ந்திருக்கிறார், உன் வழிகளெல்லாம் அவருக்குத் தெரியும். உன் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, கர்த்தர், அதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறார். முற்புறத்திலும் பிற்புறத்திலும் அவர் உன்னை நெருக்கி, அவரது கரத்தை உன்மேல் வைக்கிறார். இந்த அறிவு உனக்கு மிகுந்த ஆச்சரியமும், உனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. அவருடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவாய்? அவருடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவாய்? நீ வானத்திற்கு ஏறினாலும், அவர் அங்கே இருக்கிறார், நீ பாதாளத்தில் படுக்கை போட்டாலும், அவர் அங்கேயும் இருக்கிறார். சங்கீதம் 139 :1-8

Saturday, 15 October 2016

உணவுப் பொருட்களில் கலப்படம்

பால், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதாலும், பூச்சிமருந்துகளாலும் உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது என்பது ! நேரடியாகவே மக்களுக்கு நேரடியாக விஷம் கொடுத்து கொல்வதற்குச் சமாகும். இதற்கு கடுமையான சட்டம் கொண்டுவர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். உணவு கட்டுப்பாடு அமைப்பு நாட்டுமக்களுக்கு நல்ல உணவுப் பொருட்கள் கிடைப்பதை உருதி செய்ப ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சங்கீதம் 138 :1_8

கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் துதி, தேவர்களுக்கு முன்பாக அவரைக் கீர்த்தனம்பண்ணு. கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நீ பணிந்து, அவரது கிருபையினிமித்தமும், அவரது உண்மையினிமித்தமும் அவரது நாமத்தைத் துதி, அவரது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவரது வார்த்தையை அவர் மகிமைப்படுத்தியிருக்கிறார். நீ கூப்பிட்ட நாளிலே உனக்கு மறுஉத்தரவு அருளினார், உன் ஆத்துமாவிலே பெலன்தந்து உன்னைத் தைரியப்படுத்தினார், பூமியின் ராஜாக்களெல்லாரும் கரத்தருடைய வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது அவரைத் துதிப்பார்கள். கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நீ துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கர்த்தர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக அவரது கையை நீட்டுவார், அவரது வலதுகரம் உன்னை இரட்சிக்கும். கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது, அவரது கரத்தின் கிரியைகளை நெகிழவிடமாட்டார். சங்கீதம்  138 :1_8

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள மின் பொறியாளர்கள் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 138 :1_8

கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் துதி, தேவர்களுக்கு முன்பாக அவரைக் கீர்த்தனம்பண்ணு. கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நீ பணிந்து, அவரது கிருபையினிமித்தமும், அவரது உண்மையினிமித்தமும் அவரது நாமத்தைத் துதி, அவரது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவரது வார்த்தையை அவர் மகிமைப்படுத்தியிருக்கிறார். நீ கூப்பிட்ட நாளிலே உனக்கு மறுஉத்தரவு அருளினார், உன் ஆத்துமாவிலே பெலன்தந்து உன்னைத் தைரியப்படுத்தினார், பூமியின் ராஜாக்களெல்லாரும் கரத்தருடைய வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது அவரைத் துதிப்பார்கள். கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார், மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். நீ துன்பத்தின் நடுவில் நடந்தாலும் கர்த்தர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக அவரது கையை நீட்டுவார், அவரது வலதுகரம் உன்னை இரட்சிக்கும். கர்த்தர் உனக்காக யாவையும் செய்து முடிப்பார், கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது, அவரது கரத்தின் கிரியைகளை நெகிழவிடமாட்டார். சங்கீதம்  138 :1_8

மூளை

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா? மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான். எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்... * மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும். மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும். * இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எ * அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும். * உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். * அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது. * ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும். * அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். * மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். * அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள். * நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.

சமையல் குறிப்பு

?????????????????????? சமையல் குறிப்பு முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.

_எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக் கூடாது??

எவற்றுடன் சேர்த்து; எவைகளைச் சாப்பிடக்கூடாது?? தெரிந்து கொள்வோம்!!!_ Bbbbbbbbbbbbbbbbbbbbn 1 தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்!!; எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது...!! இவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் சாப்பிடவேண்டும்!! 2 வாழைப் பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது!! வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது! 3 பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்! 4 வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது! 5 மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது! 6 உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்! 7 உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது! 8 ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது! 9 மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது! 10 நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது! 11 காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்! 12 அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது! 13 பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது! 14 தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது! 15 கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது; "உங்கள் வாழ்வு வளம் பெற்று செழிக்கட்டும்!!"

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள மின் பொறியாளர்கள் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

Friday, 14 October 2016

இராமநாதபுரம் மாவட்டத்திற்காக

மயமமமமமமமயயயயயயயயயயயயயயயஙயயயயயஙஙஙஙஙஙஙஙஙஙங இராமநாதபுரம் மாவட்டத்திற்காக வட இந்திய, தென்னிந்திய மக்களை ஒருசேர சந்திக்கும் இடமாகவும், சிறப்புமிக்க வரலாற்றுஸ்தலமாகவும், முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள இடமாகவும் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இம்மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் சிறப்புமிக்க பகுதியாக உள்ளது. இங்கு வருகிற ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தனுஷ்கோடி-இலங்கை கடல் மார்க்கமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தீட்டிய திட்டங்கள் வரைவில் செயல்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் ஜதிகலவரங்களால் பாதிக்கப்படும் இம்மாவட்டமக்கள், சகோதரமனப்பாண்மையோடு வாழ்ந்திட, ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் மனித குரு வழிபாடு என்ற பெயரில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் அப்பாவி மக்கள் பலிகடாவாவது முற்றிலும் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் தங்கள் சுயலாபத்துக்காக அரசியல் கட்சித்தலைவர்கள் ஜாதிகட்சி தலைவர்களால் தூண்டிவிடப்படும் பரிவினை ஆவிகள் கட்டப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்த ஆண்டு எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்கள் இம்மாவட்டத்தில் நடைபெறாதிருக்க, இரத்தவெறிபிடித்த பிசாசின் கிரியைகள் அழிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடே அடிப்படையான முக்கிய மருந்தாகும். பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், நேரடியாக சர்க்கரையை தவிர்ப்பார்கள். இது மிகவும் அவசியம்தான். மேலும் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. இதற்கு உணவில் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரும். குறிப்பாக, கொள்ளுப்பருப்பு நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற உணவு. இதில் எதிர் உயிர்ச் சத்துக்கள், நொதித்தலைத் தடுத்தல், புரதத்தில் உள்ள பைட்டேன், டேனின் போன்றவை உணவின் தன்மையைச் சீர்படுத்துதல் போன்ற காரணங்களால் கொள்ளு மிகவும் ஏற்ற உணவாகும். பல்வேறு செயல்முறை ஆய்வுகள் மூலம் கொள்ளுவில் மிகக் குறைந்த சர்க்கரையே உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பருப்பிலுள்ள நார்ச்சத்துக்கள் அதிகமான பாகுத்தன்மையுடன் இருப்பதால் உணவு செரித்தலைத் தாமதப்படுத்துகிறது. ஆய்வின் மூலம் ரத்தத்தில் கிளைசிமிக்கின் அளவு கொள்ளுப் பருப்புக்கு 63 ஆகவும், சோயா மொச்சைக்கு 74 அளவாகவும் உள்ளது. உணவு உண்டவுடன் செரிக்கும்போது சர்க்கரையின் அளவை வெளிப்படுத்துவதில் பயறு வகைகள் மூன்று நிலைகளாக செயல்படுகின்றன. முளைகட்டிய பயறு வகைகளை உண்டால், அவை குறைந்த அளவு சர்க்கரையையே நீண்ட நேரம் வெளியிடும். எனவே, இந்த வகையில் பயறுகளை உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் ரத்தக் கலப்புக் கட்டுப்பாட்டுக்குப் பாதுகாப்பானதாக அமைகிறது. கொள்ளுப் பருப்பில் சர்க்கரையின் அளவு குறைந்தே காணப்படுவதால், இதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். பயறு வகைகளை வடை போன்று சமைத்து சாப்பிடும்போது முதல் நிலையை விட சற்று அதிகமாக சர்க்கரை வெளிப்படும். பயறு வகைகளை உண்பதன்மூலம் இன்னும் அதிக அளவு சர்க்கரை, குறைந்த நேரத்தில் வெளியாகும். எப்படியாயினும் பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு கூடுதல் நன்மை ஏற்படும். முளைகட்டிய பயறு வகைகளாலும் கூடுதல் பலன் உண்டு. அதனால் நீரிழிவு நோயாளிகள் மருந்து, மாத்திரையை குறைத்து கொள்ளுவை உணவில் சேர்ப்பது நல்லது. நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் உப்பு சாதாரண உப்பாகும். இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு. ஆனால் நமக்கு அயோடின் சத்து தேவை என்பதால் அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும். நமது உடலில் உள்ள தைராக்சின் என்ற முக்கியமான நீர் சுரப்பதற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் தைராய்டு சுரப்பி வீங்கி முன்கழுத்துக்கழலை என்ற நோய் ஏற்படும். அயோடின் சத்து இல்லாவிட்டால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். நரம்புச் செயல்களும் குன்றிப் போகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைந்தால் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சிக் குறைவுடன் பிறக்கும். மேலும், மூளையில் உள்ள நியூரான்களின் தொடர்பு குறைவதால் மந்தப் புத்தி ஏற்படும். நமக்கு சராசரியாக 1 மி.கி. அளவுக்கு அயோடின் சத்து தினசரி தேவைப்படுகிறது. ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் அளவு வெறும் 400 மைக்ரோ கிராம் மட்டுமே. இன்றைய நிலையில் அயோடின் உப்பு அனைவருக்கும் அவசியமாகும்.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பலருக்குப் பழைய வீட்டு உபயோக உபகரணங்களை மாற்ற மனம் வராது. ஆனால் சந்தைக்குப் புதிதாக வந்திருக்கும் உபகரணங்கள் நவீனத் தொழில்நுட்பம் கொண்டவையாக, சுற்றுச்சூழலுக்கு இயைந்தவையாக, குறைவாக மின்சக்தியைப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். இன்றைய "லேட்டஸ்ட்" ஃப்ரிஜ், 1980-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஃப்ரிஜ்ஜை விட குறைவாகவே மின்சாரத்தை உபயோகிக்கும். எனவே பழையதை ஒதுக்கிவிட்டு புதிதாக வாங்குவதே புத்திசாலித்தனம்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள மின்சார வாரியப் பணியாளர்கள் யாவரும் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 136 :19-26

எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. எமோரியரின் ராஜாவாகிய சீகோன் பாசான், ராஜாவாகிய ஓகை தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. எமோரியரின் ராஜாவாகிய சீகோன் பாசான், ராஜாவாகிய ஓகை தேசத்தை தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. உன்னுடைய தாழ்வில் உன்னை நினைத்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. உன்னுடைய சத்துருக்களின் கையிலிருந்து உன்னை விடுதலைபண்ணினவரை நீ துதி. அவர் கிருபை என்றுமுள்ளது. மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 :19-26

Thursday, 13 October 2016

சளி, இருமல் மற்றும் தும்மல்

பாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை யாரையும் ஜலதோஷம் விட்டு வைக்கிறதில்லை. பச்சைத்தண்ணி குடிச்சா ஆகாது; தயிர்சாதம் சாப்பிட்டா அவ்வளவுதான்னு சிலருக்கு எது சாப்பிட்டாலும் உடனே சளி பிடிக்கும். இன்னும் சிலருக்கு ராத்திரி 12 மணிக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டா கூட சளியே பிடிக்காது. காரணம்... நோய் எதிர்ப்பு சக்தி! னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன சளி, இருமல் மற்றும் தும்மல் அந்த சக்தி சரியா இருக்கிறவங்களுக்கு அடிக்கடி ஜலதோஷம் வர்றதில்லை. அசுத்தமான சூழல், ஜலதோஷம் வந்தவங்க சரியா கைகளை சுத்தம் செய்யாதது, தும்மறது... இப்படி நுண்ணுயிர்க் கிருமிகள், அடுத்தவங்க உடம்புக்குள்ள போறதாலதான் சளி பிடிக்குது. ஏ.சி.ரூம், சினிமா தியேட்டர்... இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறப்ப, ஒருத்தர்கிட்டருந்து மத்தவங்களுக்கு சுலபமா ஜலதோஷம் பரவும். ஜலதோஷம் வந்தவங்க சில சுகாதார வழிகளைக் கடைப்பிடிச்சாலே, இதைத் தவிர்க்கலாம். அந்தக் காலத்துல லேசா ஒரு தும்மல் போட்டாலே, சட்டுனு ஒரு கஷாயமோ, கை மருந்தோ கொடுத்து சரியாக்கிடுவாங்க. இறுகிப்போன சளியை நீர்க்க வச்சாதான், அது கரைஞ்சு வெளியேறும். அப்படிப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்துல நிறைய இருந்தது. இன்னிக்கு எதுக்கெடுத்தாலும் மாத்திரை, மருந்து, அதோட பக்கவிளைவா வேற ஏதாவது பிரச்சினை, அப்புறம் அதுக்கு மருந்துன்னு தொடர்கதை ஆயிடுச்சு. சளித் தொந்தரவுக்கு முக்கியத் தேவை வைட்டமின் சி. எலுமிச்சம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடின்னு இது ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியது. ஆனாலும், "எலுமிச்சம்பழம் சாப்பிட்டா சளி பிடிக்கும்"ங்கிற மாதிரியான தவறான நம்பிக்கைதான் நமக்கு அதிகம். வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, பூண்டு, குடமிளகாய், தயிர் - இதெல்லாம் ஜலதோஷத்தை விரட்டக்கூடியது. புகை பிடிக்கிறவங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காரணம், அவங்களுக்கு வைட்டமின் "சி" இல்லாதது. இவங்களுக்கு தினசரி 300 மி.கி வைட்டமின் "சி" அவசியம். சளி பிடிச்சா சூடா ஒரு டம்ளர் பால் குடிக்கிறவங்க பலர். பால், சளியை அதிகப்படுத்தும். வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்த வெஜிடபிள் சூப், தொண்டைக்கு இதம் தந்து, சளியை விரட்டும். அதிக காரம் சாப்பிடறவங்களுக்கு சளி பிடிக்கிறது கம்மியா இருக்குமாம். சைனஸ் தொந்தரவால் நெற்றி, கண், மூக்கை சுத்தி நீர் சேரும். அப்ப பூண்டும் தூதுவளையும் சேர்த்து காரமா ஒரு குழம்போ, ரசமோ வச்சு சாப்பிட்டா, சட்டுனு குணம் தெரியும். கற்பூரவல்லி இலைக்குக் கூட சளியைக் கரைக்கிற குணம் உண்டு. இதைக் கஷாயமா வச்சு சாப்பிட விரும்பாதவங்க, ரசத்துல சேர்த்து சாப்பிடலாம். சிவப்பு முள்ளங்கியைத் துருவி அதுல கொஞ்சம் தேன், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, கிராம்பு தட்டிப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறது ஜலதோஷத்தால உண்டான தொண்டைக் கமறல், எரிச்சலைப் போக்கும். முட்டைக்கோஸை பொடியா நறுக்கி, கொஞ்சமா தண்ணீர் விட்டுக் கொதிக்க வச்சு, வடிகட்டி, உப்பும் மிளகுத் தூளும் சேர்த்துக் குடிக்கிறதும் பலன் தரும். ஆஸ்துமா தொந்தரவால் பாதிக்கப்பட்டவங்க மூச்சு விட சிரமப்படுவாங்க. பூண்டு, இஞ்சி, மிளகு, லவங்கம் சேர்த்த உணவுகள் இவங்களுக்கு உதவும். புதினா, வெந்தயம், பார்லி கீரையும் நல்லது. இவங்க தவிர்க்க வேண்டியது அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் போன்ற அயிட்டங்கள். காளான், பச்சை வெங்காயம், தூதுவளைக் கீரை- இந்த மூணையும் அடிக்கடி உணவுல சேர்த்துக்கிறவங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவுகூட முழுக்க சரியாகுங்கிறது

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பழைய அல்லது ஒழுங்கற்ற "வயரிங்" காரணமாக மின்கசிவு ஏற்படக்கூடும். இதுவும் மின்சார பில் அளவைக் கூட்டும். வீட்டில் மின்கசிவு இருக்கிறதா என்று அறிய அனைத்து மின்சாதனங்களையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு மெயின் சுவிட்ச் மீட்டர் ஓடுகிறதா என்று பாருங்கள். அது ஓடினால் மின்கசிவு இருக்கிறது, கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்.

Wednesday, 12 October 2016

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு ஙஙஙஙஙஊஊஊஊஊஊஊஊ இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார் "இந்தியாவிலுள்ள சமூக சேவகர்கள் யாவரும் இரட்சிக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????

சங்கீதம் 136 :10-18

எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. எகிப்தியர் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் இஸ்ரவேலை எகிப்தியர் நடுவிலிருந்து புறப்படப்பண்ணினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சிவந்த சமுத்திரத்தின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது . பிரபலமான ராஜாக்களை அழித்தவரை நீ துதி, அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 :10-18

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே

ரெண்டு இட்லி! இரக்க குண பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்... அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு, ஏதோ முனகிக் கொண்டே போவான். இது அன்றாட வழக்கமாயிற்று!. ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று, கிழவன் என்ன முனகுகிறான் என்று செவிமடுத்து கேட்டாள். அவன் முனகியது, இதுதான்: " நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்." தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான். 'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்; "நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு கையெடுத்துக் கும்பிட்டு கஇை, கால்ல விழல்லைனாலும், "இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்; " ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ; ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்; செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு தினம் தினம் உளறிட்டுப் போறானே' என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள். 'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள். 'நன்றி கெட்ட கூனனை' நினைத்து மன உளைச்சலுக்கு ஆளானாள்! நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி, கொலை வெறியாக மாறியது! ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என மதில் மேல் வைக்கப் போனாள்.... மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள். வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்; இட்லியை எடுத்துக் கொண்டு, வழக்கம்போல, "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ; நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! " என்று சொல்லிக் கொண்டே சென்றான்! அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!. அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்; வாசலில் வாலிபன் ஒருவன் கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான். வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!. "அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல; தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல; மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்; நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு; மயங்கி விழுந்துட்டேன்; கண் முழிச்சு பாத்தப்போ... யாரோ ஒரு கூனமுதுகு கிழவன் என்னை தூக்கி உட்கார வச்சு ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான். இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது! இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்! 'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!' என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன.. "நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் " ...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது! உன்மைதான் ... எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை... புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை.... செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்)(ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்) (வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே)படித்ததில் பிடித்தது!