Monday, 19 September 2016

திருப்பூர் மாவட்டத்திற்காக!

திருப்பூர் மாவட்டத்திற்காக! தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலத் தொழிலாளர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆடை தயாரிப்பு தொழிலில் வேலைவாய்ப்புத் தரும் இடமாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. திருப்பூரில் உள்ள சுமார் 2,000 ஏற்றுமதி நிருவனங்கள் மற்றும் 5,000 உள்ளாடை தயாரிப்பு நிருவனங்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். உபதொழில் நிருவணங்களுக்காக, இங்கு பணியாற்றும் 4லட்சம் தொழிலாளர்களுக்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். மேலும் வடமானிலங்களான பீகார், சண்டிஸ்கர், அசாம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மானிலங்களை சேர்ந்த தொழிளாலர்களால், குற்றங்கள் ஏதும் நடக்காதபடிக்கு கருத்தாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பலவித தீவிரவாதிகள் இங்கு தப்பி வந்து வேலை செய்வதும், இங்குள்ள நிலவரங்களை அறிந்து, தகவல் தருவதும் போலிசாரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இப்படிபட்ட "ஸ்விப்பர் செல்கள்" கண்டுபிடிக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment