Tuesday, 13 September 2016

கஞ்சா சாக்லேட்

கககககககககககககககககககககஉககககககககககக கஞ்சா சாக்லேட் பள்ளி அருகே சாக்லேட் போன்று கஞ்சா விற்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது. வடசென்னைப் பகுதியிலும், எழும்பூர், தரமணி, கிண்டி, சைதாபேட்டை, அடையாறு, திருவள்ளிகேணி, புற நகர் பகுதிகளான மதுரவாயல், பூந்தமல்லி, வண்டலூர், சோழிக்க நல்லூர் உள்ளிட்ட இடங்களில் தடையின்றி கஞ்சா சாக்லேட் விற்கப் படுகிறது. மேற்கு மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. போதை என்ற சாத்தானிடம் சிக்கி மாணவர் சமுதாயம் சீரழிவதை அரசு அனுமதிக்கக்கூடாது. என்று ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இதைத்தடுக்க பள்ளிக் கல்வித்துறையும் திவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment