Tuesday, 27 September 2016

சங்கீதம் 122 :1-9

மமமமமம்்மயமமமமமமமமமமமமம்்்்்்்ாரரரரலலலலல கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று உனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தாய். எருசலேமின் வாசல்களில் உன் கால்கள் நிற்கலாயிற்று. எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள், எருசலேமை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்கள். உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. உன் சகோதரர் நிமித்தமும் உன் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக . உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் அவர்களுக்கு நன்மையுண்டாகத் தேடுவாயாக. சங்கீதம் 122 :1-9

No comments:

Post a Comment