Wednesday, 14 September 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீ­ர் விட்டு அலசினாலே போதுமானது. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீ­ர் விட்டு அலச வேண்டும்.

No comments:

Post a Comment