Sunday, 25 September 2016

சங்கீதம் 123 :1-4

பரலோகத்தில் வாசமாயிருக்கிற, கர்த்தரிடத்திற்கு உன் கண்களை ஏறெடுத்துப்பார். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், உன் கண்கள் அவரை நோக்கியிருக்கட்டும். கர்த்தர், உனக்கு இரங்குவார், நீ நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறாய். சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், உன் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது. சங்கீதம் 123 :1-4

No comments:

Post a Comment