Thursday, 15 September 2016

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்­ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்­ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும். அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் .செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

No comments:

Post a Comment