Blog Archive
-
▼
2016
(788)
-
▼
September
(75)
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 122 :1-9
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 123 :1-4
- வெயிட் போடுவதற்கு:
- வட்டுக்குறிப்பு
- சங்கீதம் 121 :1-8
- காலை சிற்றுண்டி
- வீீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 119 :161-170
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 119 :171-176
- ஹார்ட் அட்டாக்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 119 :151-160
- சத்தான உணவு
- வீட்டுக்குறிப்பு
- திருப்பூர் மாவட்டத்திற்காக!
- சங்கீதம் 119 :121-130
- சங்கீதம் 119 :131-140
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- "ஒவ்வாமை"
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மசித்த ஆப்பிள்...
- குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்...
- குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்...
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 119 :141-150
- பாதுகாப்பு வீரர்களுக்காக!
- நமது உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற
- வீட்டுக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 119 :111-120
- கலோரி
- வீட்டுக்குறிப்பு
- மயக்கமருந்தும் வேதாகமமும்!
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- டாஸ்மார்க் கடைகள் மூடல்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 119 :101-110
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 119 :91-100
- வீட்டுக்குறிப்பு
- ஊட்டச்சத்து
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- திராட்சைப் பழரசம்
- கஞ்சா சாக்லேட்
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 119 :71-80
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- ஊட்டச்சத்து
- சங்கீதம் 119 :61-70
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- தூக்கம்
- சங்கீதம் 119 :51-60
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- குழந்தையின் அம்மா தான் காரணம்!
- வீட்டுக்குறிப்பு
- காஷ்மீர் தீவிரவாதிகள்!
- சங்119:41-50
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இளமையோடு இருக்க சிவப்பு வைன்
- புகைப்பிடிப்பது
- சங்கீதம் 118 :1-10
- ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்!
- வீட்டுக்குறிப்பு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
-
▼
September
(75)
Total Pageviews
Thursday, 15 September 2016
சங்கீதம் 119 :101-110
கர்த்தருடைய வசனத்தை நீ காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் உன் கால்களை விலக்கு. அவர் உனக்குப் போதித்திருக்கிறபடியால், நீ அவருடைய நியாயங்களை விட்டு விலகாதே. அவருடைய வார்த்தைகள் உன் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், உன் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். அவரது கட்டளைகளால் உணர்வடைந்தாய், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுத்துவிடு. அவருடைய வசனம் உன் கால்களுக்குத் தீபமும், உன் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. அவருடைய நீதி நியாயங்களைக்காத்து நடப்பேன் என்று ஆணையிடு, அதை நிறைவேற்று. நீ மிகவும் உபத்திரவப்படுகிறாய், கர்த்தர், அவருடைய வசனத்தின்படியே உன்னை உயிர்ப்பிப்பார். கர்த்தர், உன் வாயின் உற்சாகபலிகளை அங்கீகரித்து, அவரது நியாயங்களை உனக்குப் போதிப்பார். உன் பிராணன் எப்பொழுதும் உன் கையில் இருக்கிறது, ஆனாலும் அவருடைய வேதத்தை மறவாதே. துன்மார்க்கர் உனக்குக் கண்ணிவைக்கிறார்கள், ஆனாலும் நீஅவருடைய கட்டளைகளை விட்டு வழி தவறாதே. சங்கீதம் 119 :101-110
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment