Tuesday, 16 August 2016

வீணாகும் உணவு தாணியங்கள்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>% வீணாகும் உணவு தாணியங்கள்! நாடு முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 13,300கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள் வீணாகின்றன.30,700கோடி மதிப்புள்ள உணவு தாணியங்கள் வீணாகின்றன. இதைத் தடுக்க, நாடு முழுவதும் மத்திய அரசு 34இடங்களில் மெகா உணவு பூங்கா திட்டங்கள் செயல் பட அனுமதி அறிவித்து, பல இடங்களில் செயல் பாட்டுக்கு வந்துள்ளது. உலகத்தில் 795மில்லியன் மக்கள் பசியால் தவிக்கின்றனர்.இந்தியாவில் மட்டும் 195மில்லியன் மக்கள் பசியால் வாடுகின்றனர் உணவு பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கெட்டு போகாமல் பாதுகாக்கப்படவும், தேவையான நேரத்தில், தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல மெகா உணவு பூங்கா சீக்கிரம் செயல்பாட்டுக்கு வர ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இதன் மூலம் விவசாயிகளுக்கும், விலைபொருட்களுக்கும் உரிய விலை கிடைத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் வீணாக்கப்படும் உணவு, தாணியங்கள் பாதுகாக்கப்பட பழங்கள், காய்கறிகள் கெடாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்க, வலைவாசி உயர்வுகள் தடூக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியாவில் உணவின்றி தவிக்கும் 195மில்லியன் ஏழை எழிய மக்கள், பசியோடு துங்க செல்லுவோர் இதன்முலம் பயனடைய பாரத்தோடும், கண்ணீரோடும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment