Friday, 26 August 2016

வடமாநில கொள்ளைக் கும்பல்

வடமாநில கொள்ளைக் கும்பல் இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் மக்களின் ஏ.டி.எம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களிலிருந்து பணத்தைத் திருடுவது மற்றும் மோசடி செய்து பரிசு விழுந்துள்ளது என்று சொல்லி எஸ்.எம்.எஸ் அனுப்பி ஏமாற்றுவது, எப்படியாவது முகவரியைத் தெரிந்து கொண்டு பரிசு பொருட்கள் அனுப்புவது போல பார்சல் அனுப்பி ஏமாற்றுவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவது நடந்து வருகிறது.தற்போது இந்த கும்பல், தென் மானிலங்களிலும் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது. போன் மூலமாக, மிஸ்டு கால் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி, எ.டி.எம் மின் நம்பரை கேட்டுவாங்கும் கும்பல்கள் பிடிபட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.உ பொதுமக்கள் யாரும் ஏமாற்றப் படாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். அடிக்கடி பணவர்த்தனை செய்யும் அக்கவுண்ட் நம்பர்களைஹேங்கிங் செய்து ஆசை வார்த்தை கூறும் நபர்களிடம் ஏமாந்துவிடாதிருக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment