Thursday, 18 August 2016

எல்லைப் பிரச்சனை!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>> எல்லைப் பிரச்சனை! இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்த நாள்முதல், காஷ்மிர் பிரச்சனையினால் இதுவரையிலும் ஆயிரகணக்கான மனித உயிர்களை இழந்துள்ளோம். ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டாக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். பாகிஸ்தானை மையமாக வைத்திருக்கும் தீவிரவாதஅமைப்புகள். நமது நாட்டில் தொடர்ச்சியாக வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. தீவிரவாதங்கள் ஒழிந்து போக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ஜம்மூ-காஷமீர் எல்லை பகுதிகளில் தீவிர பிரச்சாரம், துண்டு பிரசுரம் வினியேகம், பகிஸதான் ஆதரவு அமைப்புகளின யெல்பாடுகள் முற்றிலும் இந்திய ராணுவத்தால் கண்டு பிடிக்கப் பட்டு, கட்டுப்படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியாவிற்குள் ஊடுருவ ஆயத்தமாயிருக்கும் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ உளவு அமைப்பின் ஆதரவு தீவிரவாதிகள் விரட்டியடிக்கபட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அதிகாரிகள், அமைச்சர்கள், தலைவர்கள் எதுவும் பேசாதிருக்க பாரத்தோடு ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment