Blog Archive
-
▼
2016
(788)
-
▼
August
(85)
- உடலுக்கு சக்தி
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 116 :1-9
- சைபர் கிரைம்
- வீட்டுக்குறிப்பு
- வயிறு பிரச்சினையே வராது.
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 115 :2-18
- மனித கடத்தல்
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 113 :1-9
- சங்கீதம் 112 :1-10
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 112 :1-10
- கொய்யா பழம்
- மீன்
- வீட்டுக்குறிப்பு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- உணவுகட்டுப்பாடு
- வீட்டுக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- வடமாநில கொள்ளைக் கும்பல்
- வீட்டுக்குறிப்பு
- சங்கீதம் 109 :21-31
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- வீட்டுக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சங்கீதம் 109 :5,11-20
- கசப்புச் சுவை:
- வீட்டுக்குறிப்பு
- உணவு அளவு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 107 :10-22
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 107 :1-9
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- முட்டையின் மகிமை
- எல்லைப் பிரச்சனை!
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சங்கீதம் 106 :37-48
- ஆப்பிள் பழம்
- வீட்டுக்குறிப்பு
- ரேசன் கடைகள்
- அழகிய பொருட்கள்
- ஒரு நல்ல இதயம் நாள்தோறும் சிறப்பாய் இயங்க 27 வழிகள...
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- உடற்கழிவுகளை வெளியேற்றும் உடற்பயிற்சி
- சங்கீதம் 106 :25-36
- வீணாகும் உணவு தாணியங்கள்!
- சங்கீதம் 106 :13-24
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- அறையை மேலும் பிரகாசமாக்க
- எப்போதெலாம் உடற் பயற்சி செய்ய கூடாது
- முட்டை
- வாக்குதத்தம்
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- கிராமங்களின் வளர்ச்சி!
- சங்கீதம் 106 :1-12
- உணவு வகைகள்
- வீட்டுக்குறிப்பு
- கடைசி கால விசுவாசிகளுக்காக!
- இந்தியதேசம்
- சங்கீதம் 105 :39-45
- துளசி
- உன்னத உணவுகள
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிபதிகள் பற்றாக்குறை!
- பட்டாணி
- சங்கீதம் 105 :24-38
- இன்றய வாக்குத்தத்தம்
- இன்றய வாக்குத்தத்தம்
- சங்கீதம் 105 :11-23
- புதிய பர்னிச்சர்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சிகரெட்-உயிர்க்கொல்லி
- சப்போட்டா பழம்
- சங்கீதம் 105 :1-11
- தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- மீனவர் பிரச்சனை!
- சங்கீதம் 104 :1-12
- அவரைக்காய்
- "தினம் ஒரு ஜெபக்குறிப்பு"
- சங்கீதம் 100 :1-5
- செம்பருத்தி பூ
-
▼
August
(85)
Total Pageviews
Thursday, 18 August 2016
சங்கீதம் 106 :37-48
இஸ்ரவேலர் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள், தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள். அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது, அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார். அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார், அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள். அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள், அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள். அநேகந்தரம் அவர்களை விடுவித்தார், அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி, அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு, அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். அவர்கள் தேவனாகிய கர்த்தரை, அவர்கள் அவரது பரிசுத்த நாமத்தைப்போற்றி, அவரைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி அவர்களை இரட்சித்து, அவர்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளுவார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக. சங்கீதம் 106 :37-48
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment