Thursday, 21 April 2016

ஸ்தோத்திர ஜெபம

இயேசு கிறிஸ்து நூற்றுக்கணக்கான மிஷ்னெரிகளை தமிழ்நாடிற்கு அனுப்பியதற்காக, அவர்கள் மூலமாக சுவிஷேசம் அறிவிக்கப்பட்டு, சபைகள் ஸ்தாபிக்கப்பட்டதற்காக இந்திய மொழிகளியே, தமிழ் மொழியில் முதன் முதலாக பரிசுத்த வேதாகமம் மொழி பெயர்க்கப் பட்டதற்காக, மிஷனெரிகள் கோதுமை மணிகளாய் விதைக்கப்பட்டதற்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள்

No comments:

Post a Comment