Wednesday, 20 April 2016

ஸ்தோத்திர ஜெபம்

இயேசு கிறிஸ்து தமிழ் நாட்டை நேசிக்கிறார் .தமிழக மக்களுக்காகவும் இரத்தம் சிந்தியிருக்கிறார். எல்லோரும் இரட்சிக்கப்படலேண்டும்மெனற சித்தமுள்ளவராய்யிருக்கிறார். இதற்காக ஸதோத்தரியுங்கள் *தமிழ் நாட்டிலிருந்து உலகம் தழுவிய எழுப்புதல் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பது தேவசித்தம் எனவே அப்போஸ்தலனாகிய தோமாவை அனுப்பி அவருடைய இரத்தம் தமிழ் மண்ணில் சிந்தப்பட அனுமதித்த்ற்காக ஸ்தோத்தரியுங்கள்

No comments:

Post a Comment