Sunday, 17 April 2016

சங்கீதம் 44 :17-23

நீ கர்த்தரை மறக்கவும் இல்லை, அவருடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை. கர்த்தர் உன்னை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே உன்ளை மூடியிருந்தும். உன் இருதயம் பின்வாங்கவும் இல்லை, உன் காலடி அவருடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. நீ தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தாயானால், தேவன் அதை ஆராய்ந்து, விசாரித்திருப்பார் இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறார் அவரது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறாய், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறாய் ஆண்டவர் விழித்துக்கொள்ளுவார் நித்திரைபண்ணமாட்டார் எழுந்தருளுவார் உன்னை என்றைக்கும் தள்ளிவிடமாட்டார் சங்கீதம் 44 :17-23

No comments:

Post a Comment