Saturday, 23 April 2016

தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக

பணபலத்தினால் ,பொய் வாக்குறுதியினால்,கவர்ச்சியினால், கவர்ச்சி பேச்சியினால் மக்களை ஏமாற்றுபவர்கள் பதவிக்கு வராமல் மக்கள் மீது உண்மையான அன்பு, கருணை, இரக்கம் உள்ளவர்கள் பதவிக்கு வரும்படியாக கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment