Saturday, 23 April 2016

இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்

பஞ்சாப் மாநிலத்தில் கர்த்தர் பெரிய எழுப்புதலைக் கட்டளையிட்டிருக்கிறார் சபைகள் வேகமாக வளர்ந்து பெருகுகிறது இந்த எழுப்புதலை சபைகள் பாதுகாக்கவும், அனைத்து இடங்களிலும் சபைகள் ஸ்தாபிக்கப்படவும் ஜெபிப்போம்

No comments:

Post a Comment