Thursday, 14 April 2016

சங்கீதம்44:1-5

தேவன், உங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நடப்பித்த கிரியைகளை அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்கள், அவைகளை உங்கள் காதுகளால் கேட்டீர்கள் தேவன் அவருடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, உங்களை நாட்டி, ஜனங்களைத் துன்பப்படுத்தி, உங்களைப் பரவப்பண்ணினார் ஜனங்கள தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை, அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை, கர்த்தர உங்கள் மேல் பிரியமாயிருந்தபடியால், அவருடைய வலதுகரமும், அவருடைய புயமும், அவருடைய முகத்தின் பிரகாசமும் உங்களை இரட்சித்தது. தேவன் உங்கள் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடுவார் தேவனலே உங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அவருடைய நாமத்தினால் மிதிப்பீர்கள்
சங்கீதம் 44 :1-5

No comments:

Post a Comment