Blog Archive
-
▼
2016
(788)
-
▼
April
(97)
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 51 :13-19
- அடிக்கடி ஏப்பம் வருகிறதா?
- ஸ்தோத்திர ஜெபம
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- கரும்புள்ளி
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 51 :7-12
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 51 :1-6
- குழந்தைப் பேறு
- குழந்தையின் அழுகை
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- ஸ்தோத்திர ஜெபம
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 50 :17-23
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- முக சுருக்கம்
- சங்கீதம்50:9-15
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- மூட்டு வலி
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 50 :3-8
- சங்கீதம் 48 :9-14
- ஸ்தோத்திர ஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- தலை பாரம், மயக்கம்
- உலக நாடுகளுக்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- இஸ்ரேல் தேசத்திற்காக ஜெபிப்போம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம்48:1-7
- கண் பார்வை
- நெருக்கப்படும் கிறிஸ்த்தவர்களுக்காக
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- மூலவியாதி
- சங்கீதம் 47 :6-9
- ஸ்தோத்திர ஜெபம
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- தமிழ் நாட்டின் 2016ம் ஆண்டின் தேர்தலுக்காக
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சிரங்கு
- தமிழ் நாட்டிற்காக ஒருநிமிடஜெபம்
- ஸ்தோத்திர ஜெபம
- சங்கீதம் 47 :1-5
- ஸ்தோத்திர ஜெபம்
- தமிழ்நாட்டிற்காக ஒரு நிமிட ஜெபம்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 46 :7-11
- பீட்ருட்டின் மகிமை
- பூண்டின் மகிமை
- தமிழ்நாடு-சில தகவல்கள்
- இந்தியாவுக்காக ஒரு நிமிட ஜெபம்
- சங்கீதம் 46 :1-6
- மல்லியின் மகிமை
- சங்கீதம் 44 :23-26
- தமிழ்நாடு-சில தகவல்கள்
- தமிழ் நாடு: சில தகவல்கள்
- சங்கீதம் 44 :17-23
- இஞ்சியின் மகிமை
- சங்கீதம் 44 :11-16
- ஓமத்தின் விசேஷம்
- சங்கீதம் 44 :6-10
- மஞ்சள்
- மாங்கொட்டை் பருப்புப் பொடி
- சங்கீதம்44:1-5
- குழந்தை நலன்
- சங்கீதம்43:1-5
- சங்கீதம்42:6-11
- சங்கீதம்42:1-5
- சங்கீதம்42:1-5
- சங்கீதம41;7-13
-
▼
April
(97)
Total Pageviews
Friday, 15 April 2016
மஞ்சள்
1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும். 2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான். 3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும். 4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள். 5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும். 6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும். 7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும். 8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும். 9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும். 10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும். 11. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும். 12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும். 13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும். 14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது. 15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும். 16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும். 17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது. 18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும். - உணவே மருந்து download from http://bit.ly/1OeJioY
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment