Tuesday, 12 April 2016

சங்கீதம்42:1-5

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, உன் ஆத்துமா தேவனை வாஞ்சி;த்துக் கதறுகிறது. உன் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது, நீ எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பாய் உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் உன்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் உன் கண்ணீரே உனக்கு உணவாயிற்று. முன்னே நீ பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவாய், இவைகளை நீ நினைக்கும்போது உன் உள்ளம் உனக்குள்ளே உருகுகிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? ஏன் எனக்குள் தியங்குகிறது? நீ தேவனை நோக்கிக் காத்திரு, அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நீ இன்னும் அவரைத் துதி சங்கீதம்41,1-5.

No comments:

Post a Comment