Tuesday, 19 April 2016

சங்கீதம் 46 :7-11

சேனைகளின் கர்த்தர் உன்னோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் உனக்கு உயர்ந்த அடைக்கலமானவர். பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பார் அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். நீ அமர்ந்திருந்து கர்த்தரே தேவனென்று அறிந்துகொள், ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பாய், பூமியிலே உயர்ந்திருப்பாய். சேனைகளின் கர்த்தர் உன்னோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் உனக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.
சங்கீதம் 46 :7-11

No comments:

Post a Comment