Friday, 15 April 2016

சங்கீதம் 44 :6-10

உன் வில்லை நீ நம்பாதே உன் பட்டயம் உன்னை இரட்சிப்பதில்லை. கர்த்தரே உன் சத்துருக்களினின்று உன்னை இரட்சித்து, உன் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துவார் நீ தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டு அவரது நாமத்தை என்றென்றைக்கும் துதி கர்த்தர் உன்னைத் தள்ளிவிட்டு, நாணப் பண்ணமாட்டார் உன் சேனைகளுடனே செல்லுவார் சத்துருவுக்கு நீ் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணமாட்டார் உன் பகைஞர் தங்களுக்கென்று உன்னை கொள்ளையிட மாட்டார்கள். சங்கீதம் 44 :6-10

No comments:

Post a Comment