Sunday, 17 April 2016

சங்கீதம் 44 :23-26

ஆண்டவர், விழித்துக்கொள்ளுவார், நித்திரைபண்ணமாட்டார் எழுந்தருளுவார் உன்னை என்றைக்கும் தள்ளிவிடமாட்டார் அவருடைய முகத்தை மறைக்க மாட்டார், உன் சிறுமையையும் உன் நெருக்கத்தையும் மறந்துவிடமாட்டார் உன் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது, உன் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. கர்த்தர் உனக்கு ஒத்தாசையாக எழுந்தருளுவார், அவருடைய கிருபையினிமித்தம் உன்னை மீட்டுவிடுவார், சங்கீதம் 44 :23-26

No comments:

Post a Comment