Monday, 25 April 2016

சங்கீதம் 50 :3-8

நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார், அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும், அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும், தேவனே நியாயாதிபதி. தேவனின் ஜனமே, கேள், தேவன் பேசுவார், இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவார், அவரே தேவன், உன் தேவனாயிருக்கிறார் உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார், உன் தகனபலிகள் எப்போதும் அவருக்கு முன்பாக இருக்கிறது. சங்கீதம் 50 :3-8

No comments:

Post a Comment