Sunday, 17 April 2016

இஞ்சியின் மகிமை

இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துககு  இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். - உணவே மருந்து   

No comments:

Post a Comment