Tuesday, 26 April 2016

சங்கீதம் 50 :17-23

சிட்சையை நீ பகைத்து, கர்த்தருடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய், விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். இவைகளை நீ செய்யும்போது கர்த்தர் மவுனமாயிருநதார், உன்னைப்போல் கர்த்தரும் இருப்பார் என்று நினைவு கொண்டாய், ஆனாலும் கர்த்தர் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவார தேவனை மறக்கிறவனே, இதைச் சிந்தித்துக்கொள், இல்லாவிட்டால் கர்த்தர் உன்னைப் பீறிப்போடுவார், ஒருவரும் உன்னை விடுவிப்பதில்லை. ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான், தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சங்கீதம் 50 :17-23

No comments:

Post a Comment