Sunday, 24 April 2016

சங்கீதம் 48 :9-14

நீ தேவனுடைய ஆலயத்தின் நடுவிலே, அவரது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிரு தேவனது நாமம் விளங்குகிறதுபோல அவரது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது, அவரது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணிக் கொண்டிரு பின்வரும் சந்ததிக்கு நீ விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பார் இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் உன்னுடைய தேவன், மரணபரியந்தம் உன்னை நடத்துவார். சங்கீதம் 48 :9-14

No comments:

Post a Comment