Friday, 15 April 2016

சங்கீதம் 44 :11-16

கர்த்தர் உங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதறடிக்கமாட்டார் அவருடைய ஜனங்களை இலவசமாக விற்கமாட்டார் உங்கள் கிரயத்தினால் கர்த்தருக்கு லாபமில்லையே. உங்கள் அயலாருக்கு உங்களை நிந்தையாகவும், உங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்க மாட்டார் நீங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் உங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்ய விடமாட்டார் நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும், உன் இலச்சை நித்தம் உனக்கு முன்பாக இருக்காது, உன் முகத்தின் வெட்கம் உன்னை மூடாது. சங்கீதம் 44 :11-16

No comments:

Post a Comment