Friday, 29 April 2016

சங்கீதம் 51 :7-12

உன் நாவு தேவனுடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடுவதால் நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்வார் அப்பொழுது அவர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். உன் பாவங்களைப் பாராதபடிக்கு அவர் தமது முகத்தை மறைத்து, உன் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளுவார் தேவன் சுத்த இருதயத்தை உன்னிலே சிருஷ்டிப்பார் நிலைவரமான ஆவியை உன் உள்ளத்திலே புதுப்பிப்பார் அவரது சமுகத்தை விட்டு உன்னைத் தள்ளாமலும், அவரது பரிசுத்த ஆவியை உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இருப்பார் அவரது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் உனக்குத் தந்து, உற்சாகமான ஆவி உன்னைத் தாங்கும்படி செய்வார் சங்கீதம் 51 :7-12

No comments:

Post a Comment