Tuesday, 12 April 2016

சங்கீதம்42:6-11

உன் ஆத்துமா உனக்குள் கலங்குகிறது, ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து கர்த்தரை நினை அவரது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது, அவரது அலைகளும் திரைகளும் எல்லாம் உன்மேல் புரண்டுபோகிறது ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார், இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு உன் வாயிலிருக்கிறது, உன் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிற நீ உன் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லு உன் தேவன் எங்கே என்று உன் சத்துருக்கள் நாள்தோறும் உன்னோடே சொல்லி, உன்னை நிந்திப்பது உன் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது ஏன் உனக்குள் தியங்குகிறது தேவனை நோக்கிக் காத்திருக்கட்டும், உன் முகத்திற்கு இரட்சிப்பும் உன் தேவனுமாயிருக்கிறவரை நீ் இன்னும் துதி சங்கீதம் 42 :6-11

No comments:

Post a Comment