Friday, 22 April 2016

சங்கீதம் 47 :6-9

நீ தேவனைப் போற்றிப் பாடு், பாடு, நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடு, பாடு தேவன் பூமியனைத்திற்கும் ராஜா, கருத்துடனே அவரைப் போற்றிப் பாடு தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார், தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள், பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள், அவர் மகா உன்னதமானவர். சங்கீதம் 47 :6-9

No comments:

Post a Comment