Thursday, 28 April 2016

சங்கீதம் 51 :1-6

தேவன், அவரது கிருபையின்படி உனக்கு இரங்குவாா், அவரது மிகுந்த இரக்கங்களின்படி உன் மீறுதல்கள் நீங்க உன்னைச் சுத்திகரிப்பாா். உன் அக்கிரமம் நீங்க உன்னை முற்றிலும் கழுவி, உன் பாவமற உன்னைச் சுத்திகரிப்பார் உன் மீறுதல்களை நீீ அறிந்திருக்கிறாய். உன் பாவம் எப்பொழுதும் உனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நீ பாவஞ்செய்து, அவரது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தாய், அவர் பேசும்போது அவருடைய நீதி விளங்கவும், அவர் நியாயந்தீர்க்கும்போது அவருடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடு. இதோ, நீ துர்க்குணத்தில் உருவானாய உன் தாய் உன்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, கர்த்தர் உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறார் அந்தக்கரணத்தில் ஞானத்தை உனக்குத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 51 :1-6

No comments:

Post a Comment