Blog Archive
-
▼
2016
(788)
-
▼
December
(72)
- சமையல் குறிப்பு - samayal kuripu
- இலவங்கப்பட்டை
- பழக்கத்திற்கு அடிமையானவர்கள
- மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
- நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு
- சமையல் கறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- சளித் தொல்லை
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 16 :1-6
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீரிழிவு கட்டுப்படும்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள 15:15-22
- மாவிலங்கம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சமையல் குறிப்பு
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிமொழிகள் 14 :22-28
- நீதிமொழிகள் 14 :22-28
- நீதிமொழிகள் 14 :22-28
- உருளைக்கிழங்கு
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிமொழிகள் 14 :15-21
- உணவு உண்ணும் முறை:
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- நீதிமொழிகள் 14 :8-14
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- மூளை
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சமையல் குறிப்பு
- நீதிமொழிகள் 14 :1-7
- சமையல் குறிப்பு
- குளிர்காலம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 13 :18-25
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 13 :9-17
- சமையல் குறிப்பு
- மூட்டு வலி
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
- நீதிமொழிகள் 13 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு.
- நீதிமொழிகள் 12 :22-28
- நீதிமொழிகள் 12 :15-21
- நீதிமொழிகள் 11 :17-24
- நீதிமொழிகள் 11 :1-8
- நீதிமொழிகள் 11 :9-16
- நீதிமொழிகள் 10 :27-32
- நீதிமொழிகள் 10 :20-26
- நீதிமொழிகள். 9 :18
- நீதிமொழிகள் 7:2-23
- நீதிமொழிகள் 6 :24-35
- நீதிமொழிகள் 6 :24-35
- நீதிமொழிகள் 6 :22-26
- நீதிமொழிகள் 6 :12-21
-
▼
December
(72)
Total Pageviews
Sunday, 25 December 2016
சமையல் குறிப்பு - samayal kuripu
இலவங்கப்பட்டை
பழக்கத்திற்கு அடிமையானவர்கள
மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு
சமையல் கறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சமையல் குறிப்பு
சளித் தொல்லை
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது. நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி. 'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.
Friday, 23 December 2016
சமையல் குறிப்பு
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
நீதிமொழிகள் 16 :1-6
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
Thursday, 22 December 2016
நீரிழிவு கட்டுப்படும்
சமையல் குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
நீதிமொழிகள 15:15-22
Wednesday, 21 December 2016
மாவிலங்கம்
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
Tuesday, 20 December 2016
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
சமையல் குறிப்பு
@@@@@
மாங்காய் ஜுஸ் செய்முறை
தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 புதினா இலை - 6 சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேன் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது செய்முறை: முதலில் மாங்காயை தோலை சீவி துண்டுகளாக நறுக்கவும். மாங்காயுடன் புதினா, சிறிது நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததை நன்கு மசித்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், தேன் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவி பருகவும். மாங்காய் ஒரு சிறந்த கிருமி நாசினி. மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கிறது
Sunday, 18 December 2016
சமையல் குறிப்பு
Saturday, 17 December 2016
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
நீதிமொழிகள் 14 :22-28
நீதிமொழிகள் 14 :22-28
நீதிமொழிகள் 14 :22-28
உருளைக்கிழங்கு
சமையல் குறிப்பு
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
நீதிமொழிகள் 14 :15-21
Friday, 16 December 2016
உணவு உண்ணும் முறை:
தினம் ஒரு ஜெபக்குறிப்ப
சமையல் குறிப்பு
@@@@@
சமையல் குறிப்பு
கத்தரிக்காய் பருப்புக் கூட்டு செய்முறை
தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம் பெருங்காயம் = சிறிது வெங்காயம் = 2 பூண்டு = 5 பல்
வெந்தயம் = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் = 5
புளி = தேவையான அளவு
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை பிஞ்சாக வாங்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வைத்து வேக வைத்து கொண்டு கடைந்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைக்கவும். கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய் வற்றல் முதலியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். இதை கரகரப்பாக பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். 5 நிமிடம் வதக்கியதும் கரைத்து வைத்துள்ள புளியை விட்டுக் கிளறி உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். நடுநடுவில் கிளறி விடவும். முழுக்க நீர்பதம் வற்றிய பிறகு இறக்கி வைத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், கொத்தமல்லியையும் தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் பருப்புக் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.
நீதிமொழிகள் 14 :8-14
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "நேட்டிவ் வில்லேஜ் மிஷனரி இயக்கம் (NVMM) " $$$$$$$
Thursday, 15 December 2016
மூளை
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
சமையல் குறிப்பு
@@@@@@
சமையல் குறிப்பு
கோஸ் மசாலா செய்முறை
தேவையானவை: முட்டைகோஸ் - 1/2 கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 2 பல் உருளைக்கிழங்கு - 2 தக்காளி - 2 பச்சைமிளகாய் - 1 கொத்தமல்லி - சிறிதளவு மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு நெய் கலவை - தேவையான அளவு பட்டை - 4 துண்டு கிராம்பு - 2 கருஞ்சிரகம் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ் சிரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
Wednesday, 14 December 2016
சமையல் குறிப்பு
நீதிமொழிகள் 14 :1-7
Tuesday, 13 December 2016
சமையல் குறிப்பு
குளிர்காலம்
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
நீதிமொழிகள் 13 :18-25
Monday, 12 December 2016
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
நீதிமொழிகள் 13 :9-17
Sunday, 11 December 2016
சமையல் குறிப்பு
மூட்டு வலி
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
நீதிமொழிகள் 13 :1-8
தினம் ஒரு ஜெபக்குறிப்பு.
Saturday, 10 December 2016
நீதிமொழிகள் 12 :22-28
Friday, 9 December 2016
நீதிமொழிகள் 12 :15-21
Tuesday, 6 December 2016
நீதிமொழிகள் 11 :17-24
நீதிமொழிகள் 11 :1-8
நீதிமொழிகள் 11 :9-16
நீதிமொழிகள் 10 :27-32
நீதிமொழிகள் 10 :20-26
நீதிமொழிகள். 9 :18
நீதிமொழிகள் 7:2-23
நீதிமொழிகள் 6 :24-35
நீதிமொழிகள் 6 :24-35
நீதிமொழிகள் 6 :22-26
நீதிமொழிகள் 6 :12-21
Wednesday, 30 November 2016
ஸ்தோத்திர ஜெபம்
Tuesday, 29 November 2016
காளான்
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்