Tuesday, 6 December 2016

நீதிமொழிகள் 10 :27-32

27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்: துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமகாரருக்கோ கலக்கம். நீதிமான் என்றும் அசைக்கப் படுவதில்லை, துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்: மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும், துன்மார்க்கருடைய வாயோ மாறூபாடுள்ளது. நீதிமொழிகள் 10 :27-32

No comments:

Post a Comment