Friday, 16 December 2016

நீதிமொழிகள் 14 :8-14

தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்: மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள்: நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்: அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான். துன்மார்க்கனுடைய வீடு அழியும், செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு: அதின் முடிவோ மரண வழிகள். நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு: அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும்: நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். நீதிமொழிகள் 14 :8-14

No comments:

Post a Comment