Blog Archive
-
▼
2016
(788)
-
▼
December
(72)
- சமையல் குறிப்பு - samayal kuripu
- இலவங்கப்பட்டை
- பழக்கத்திற்கு அடிமையானவர்கள
- மனித உடலின் அடிப்படைத் தேவைகள்.
- நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு
- சமையல் கறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- சளித் தொல்லை
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 16 :1-6
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீரிழிவு கட்டுப்படும்
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள 15:15-22
- மாவிலங்கம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சமையல் குறிப்பு
- சமையல் குறிப்பு
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிமொழிகள் 14 :22-28
- நீதிமொழிகள் 14 :22-28
- நீதிமொழிகள் 14 :22-28
- உருளைக்கிழங்கு
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- நீதிமொழிகள் 14 :15-21
- உணவு உண்ணும் முறை:
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- சமையல் குறிப்பு
- நீதிமொழிகள் 14 :8-14
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- மூளை
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- சமையல் குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சமையல் குறிப்பு
- நீதிமொழிகள் 14 :1-7
- சமையல் குறிப்பு
- குளிர்காலம்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 13 :18-25
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- நீதிமொழிகள் 13 :9-17
- சமையல் குறிப்பு
- மூட்டு வலி
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம
- நீதிமொழிகள் 13 :1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு.
- நீதிமொழிகள் 12 :22-28
- நீதிமொழிகள் 12 :15-21
- நீதிமொழிகள் 11 :17-24
- நீதிமொழிகள் 11 :1-8
- நீதிமொழிகள் 11 :9-16
- நீதிமொழிகள் 10 :27-32
- நீதிமொழிகள் 10 :20-26
- நீதிமொழிகள். 9 :18
- நீதிமொழிகள் 7:2-23
- நீதிமொழிகள் 6 :24-35
- நீதிமொழிகள் 6 :24-35
- நீதிமொழிகள் 6 :22-26
- நீதிமொழிகள் 6 :12-21
-
▼
December
(72)
Total Pageviews
Sunday, 25 December 2016
நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு
@@@@@ நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயாளிகள் கண், கால் போன்றவைகளை மட்டுமல்லாது இனி காதையும் அடிக்கடி கவனிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இன்று உலக அளவில் அச்சுறுத்தும் நோயாக நீரிழிவு நோய் உள்ளது. உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. கண்பார்வை குறைபாடு, நரம்பு மண்டல பாதிப்பு, பாத எரிச்சல், உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நீரிழிவின் பாதிப்பினாலேயே ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நீரிழிவுநோயாளிகளுக்கு காது கேட்கும் திறன் குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் காதின் உள் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படுவதுதான் என்கின்றனர் நிபுணர்கள். இது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றை மேற்கோள் காட்டியுள்ள மருத்துவர்கள் நீரிழிவு நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர். மேலும் நீரிரிவு நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு காதுநோய் சிறப்பு மருத்துவரை சந்திப்பது பெரும்பாலும் இளம் வயதினர்தான். அவர்களுக்கு ஒரு காது மந்தத்தன்மை அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் நீரிழிவு நோய்தான் என்கின்றனர் நிபுணர்கள். மேலும் காதுகளில் அழுக்கு சேருவது என்பது நீரிழிவு நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சப்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று சப்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனி கண், இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment