Tuesday, 26 July 2016

தாகத்துக்கு தண்ணீர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படுகிற கொடுரமான வரட்சியினால், பொது மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்ட்டப் படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைய சூழ்நிலையில், மனித உயிரினங்கள் காப்பாற்றப் படுவதற்கு மட்டும்தான் தண்ணீர் பயன் படுத்தப்பட வேண்டும், "குடிநீருக்குப் பதிலாக 'பீர்' அருந்துவது , நமதுநாட்டின் கலாச்சாரம் அல்ல" என்றும். "ஆகவே, மதுபான உற்பத்தி தொழற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகத்தை முதலில் நிருத்தவேண்டும்" என்றும் ஒரு அரசியல் பிரமுகர் சமீபத்தில் கூறியுள்ளார். நமது நாட்டிலுள்ள பல மானிலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம், குடிநீர் தட்டுபாடு முற்றிலும் மாறிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் கர்த்தர் நம்முடைய தேசத்திற்கு தேவையான ஆசிர்வாத மழையைக் கொடுத்திட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment