Sunday, 17 July 2016

உச்ச நீதிமன்றம் கெடு

"சாலைகள் மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப் பட்டுள்ள சட்ட விரோதமான கட்டுமானங்கள்,வழிபாட்டு ஸ்தலங்கள், தலைவர்களின் சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு உச்ச நீதிமன்றம் இருதி கெடு விதித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் தீவிரமாக அமல் படுத்தப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் சாலைகளில் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள யாவற்றையும் சீக்கிரத்தில் மாநில அரசுகள் அகற்ற ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இந்தியாவில் அனைத்து மத, இன மக்களுக்கும் சம உரிமை வாய்ப்புக்கள் உள்ளது என்பதை உலக அரங்கில் நிலை நாட்டிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment