Monday, 11 July 2016

சங்கீதம் 80 :8-17

கர்த்தர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினார் அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினார், அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. அப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை அவர் தகர்த்துப்போட்டார் காட்டுப்பன்றி அதை உழுது போட்டது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோட்டது. சேனைகளின் தேவன், திரும்பி வருவார், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரிப்பார், அவருடைய வலதுகரம் நாட்டின கொடியையும், அவருக்கு அவர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளுவார். அவரது கரம் அவரது வலதுபாரிசத்துப் புருஷன் மீதிலும், அவருக்கு அவர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருக்கும். சங்கீதம் 80 :8-17

No comments:

Post a Comment