Blog Archive
-
▼
2016
(788)
-
▼
July
(36)
- குழந்தைகளுக்கான சத்தான உணவு
- உப்பு
- சங்கீதம் 98 :1-9
- சங்கீதம் 96 :1-13
- உலர் திராட்சை
- சங்கீதம் 95 :1-11
- வரட்சி
- மதிய உணவு திட்டம்
- சங்கீதம் 94 :5-7,15-23
- தாகத்துக்கு தண்ணீர்
- சங்கீதம் 93 :1-5
- சங்கீதம் 94 :1-4,8-14
- புதினா
- மத்திய அரசுப் பணியாளர்கள்
- பூசணிக்காய்
- சங்கீதம் 92:1-15
- சங்கீதம் 90 :1-17
- சங்கீதம் 91 :1-16
- தயிர்
- ஆரோக்கியம்
- ஆணவக் கொலை
- நீரிழிவு நோய்
- சங்கீதம் 89 :11-17
- சங்கீதம் 89 :1-10
- மாமரத்து இலை
- நிலநடுக்கம்
- மாம்பூவும், பட்டையும்
- உச்ச நீதிமன்றம் கெடு
- சங்கீதம் 85 :1-13
- சங்கீதம் 84 :1-12
- சங்கீதம் 83 :1-18
- பள்ளி வாகனங்கள்!
- சங்கீதம் 80 :8-17
- சங்கீதம் 78 :23-31
- சங்கீதம் 78 :17-22
- சங்கீதம்78:12-16
-
▼
July
(36)
Total Pageviews
Friday, 22 July 2016
சங்கீதம் 90 :1-17
தேவன் தலைமுறை தலைமுறையாக உனக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், அவர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், அவரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார். அவர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறார். அவரது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. மனுபுத்திரரை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறார், அவர்கள் நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள், காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். அவர்கள் அவரது கோபத்தினால் அழிந்து, அவரது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறாரகள். அவர்கள் அக்கிரமங்களை அவருக்கு முன்பாகவும், அவர்கள் அந்தரங்க பாவங்களை அவரது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினார். அவர்கள் நாட்களெல்லாம் அவரது கோபத்தால் போய்விட்டது, ஒரு கதையைப்போல் அவர்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டார்கள். அவர்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே , அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம். அவரது கோபத்தின் வல்லமையையும், அவருக்குப் பயப்படத்தக்க விதமாய் அவரது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நீ ஞான இருதயமுள்ளவனாகும்படி, உன் நாட்களை எண்ணும் அறிவை உனக்குப் போதித்தருளுவார். கர்த்தர், திரும்பிவருவார்! எதுவரைக்கும் கோபமாயிருப்பார்? அவரது அடியாருக்காகப் பரிதபிப்பாா். நீ உன் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே உன்னை அவரது கிருபையால் திருப்தியாக்குவார். தேவன் உன்னைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நீ துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் உன்னை மகிழ்ச்சியாக்குவார். அவரது கிரியை அவரது ஊழியக்காரருக்கும், அவரது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. உன் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் உன் மேல் இருப்பதாக, உன் கைகளின் கிரியையை உன்னிடத்தில் உறுதிப்படுத்துவார், ஆம், உன் கைகளின் கிரியையை உன்னிடத்தில் உறுதிப்படுத்தியருளுவார்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்
No comments:
Post a Comment