Wednesday, 20 July 2016

ஆணவக் கொலை

நாடு முழுவதும் தினமும் ஏதோ ஒரு இடத்தில் உயர் ஜாதி மக்களால், பிற இன மக்கள் பாதிக்கப் படுவதும், கொடுமைப் படுத்தப்படுவதும், கொலை, பலாத்காரம் செய்யப் படுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. 130 கோடிக்கு அருகில் நெருங்கி வரும் மக்கள் தொகையில், 60% க்கு மேலுள்ள இவர்களுக்கு எவ்விதமான பாதுகாப்பபோ, அங்கிகாரமோ சமுதாயத்திலில்லை. உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு பாதுகாப்பை உருதி செய்யும் சட்டத் திட்டங்களை அறிவிக்க, ஆணவக் கொலைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். இவர்கள் மீது ஏவப்படும் சாதிய, தீண்டாமை கொடுமைகள் விலகிட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். காதல் பிரச்சனையினால் நடக்கும் கொலைகள் தடுக்கப்பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்.

No comments:

Post a Comment