Monday, 18 July 2016

நிலநடுக்கம்

தென் ஆப்பிரிக்க நாடான ஈகுவடாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின ஏராளமானோர் பலியானார்கள் ஜப்பானிலும் இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் திடீரென்று ஏற்பட்டு வரும் மாபெரும் இயற்கை சீற்றங்களினால். பலர் மரித்து விடுகின்றனர். இயற்கை பேரழிவுகளிலிருந்து கர்த்தர் மக்களை விலக்கி பாதுகாக்க ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம் இயற்கை பேரழிவுகளுக்கு ஐனங்கள் தப்புவிக்கப்பட, அரசாங்கம் துரிதமாக, பொதுமக்களும் மனிதாபிமானத்தோடு செயல்பட்டு உதவிகள் செயல் பட ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம்

No comments:

Post a Comment